NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல்
    இஸ்ரேல் ராணுவம் வீசிய துண்டு பிரசுரங்களை கிழித்தெறிந்த பாலஸ்தீனிய நபர். படம்- ராய்ட்டர்ஸ்

    பிணைய கைதிகள் குறித்து விவரம் தெரிவிக்க கோரி காசாவில் துண்டுப் பிரசுரம் வீசும் இஸ்ரேல்

    எழுதியவர் Srinath r
    Oct 24, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸ் அமைப்பால் பிணையக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்கள் குறித்து தகவல் தெரிவிக்கும்படி, வடக்கு காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் துண்டு பிரசுரங்களை வீசிவருகின்றனர்.

    தகவல் தெரிவிப்பவர்களுக்கு சன்மானமாக பாதுகாப்பு மற்றும் வெகுமதி வழங்கப்படும் என அதில் எழுதப்பட்டுள்ளது.

    "நிம்மதியாக வாழவும், உங்கள் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால், உடனடியாக மனிதாபிமான செயலைச் செய்து, உங்கள் பகுதியில் உள்ள பிணைக் கைதிகள் பற்றி மதிப்புமிக்க தகவல்களைப் பகிரவும்".

    "தகவல் கூறுபவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பை வழங்க அதிகபட்ச முயற்சி எடுப்போம் என இஸ்ரேலிய இராணுவம் உறுதியளிக்கிறது".

    "மேலும் நீங்கள் நிதி வெகுமதியைப் பெறுவீர்கள். முழுமையான இரகசியத்தன்மைக்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்" என அந்தத் துண்டு பிரசுரத்தில் அரபி மொழியில் எழுதப்பட்டிருந்தது.

    2nd car

    துண்டுப் பிரசுரங்களை கிழித்தெறியும் பாலத்தின் மக்கள்

    இஸ்ரேல் ராணுவம் வீசிய துண்டு பிரசுரங்களை, காசா மக்கள் கிழித்தெறிவதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

    "நாங்கள் கவலைப்படவில்லை, நீங்கள் [இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு] என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்,"

    "காசாவில் உள்ள நாங்கள் அனைவரும் உங்களிடம் சொல்கிறோம், நாங்கள் உங்களை எதிர்க்கிறோம். காசாவில் கிழக்கிலிருந்து மேற்கு வரை உங்களை எதிர்க்கிறோம்" எனக் கூறிய ஒருவர் துண்டு பிரசுரங்களை கிழித்ததாகவும், அதன் அருகில் பலர் கைதட்டியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    "நாங்கள் இந்த பாதுகாப்பற்ற இடத்தில் தங்குமிடம், குடிநீர், உணவு இல்லாமல் இருந்து வருகிறோம். ஆனால் நாங்கள் இங்கேயே இருப்போம்."

    "கடவுள் விரும்பும் வெற்றி வரை நாங்கள் இங்கேயே இருப்போம்" என துண்டு பிரசுரத்தை கிழித்த, அபு ரமதான் பேசியதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்
    பிரதமர்

    சமீபத்திய

    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து
    ஆபரேஷன் சிந்தூரின்போது அதிகாலை 2.30 மணிக்கு பிரதமருக்கு போன் போட்டு அலறிய பாகிஸ்தான் ராணுவ தளபதி பாகிஸ்தான்
    2025இல் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா நீடிக்கும்; ஐநா அறிக்கையில் தகவல் பொருளாதாரம்

    இஸ்ரேல்

    'இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் தற்காப்பு என்ற எல்லையை தாண்டிவிட்டது': சீனா கண்டனம்  சீனா
    காசா மக்கள் வெளியேற 3 மணி நேர காலக்கெடு விதித்தது  இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    'இஸ்ரேல் காசாவை கைப்பற்ற நினைப்பது பெரும் தவறு': அமெரிக்க அதிபர்  அமெரிக்கா
    காசாவை விட்டு வெளியேறிய 1 மில்லியன் மக்கள்: தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு நாடுகளில் பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் அரபு நாடுகள்  இஸ்ரேல்
    இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தலைவர்: யாரிந்த யாஹ்யா சின்வார்? இஸ்ரேல்
    அமெரிக்கா: வெறுப்பினால் 6 வயது பாலஸ்தீன-முஸ்லீம் சிறுவனை 26 முறை கத்தியால் குத்தி கொன்ற கொடூரன்  அமெரிக்கா
    'கருணை காட்ட வேண்டுமானால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வெளியே வாருங்கள்': ஹமாஸுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை இஸ்ரேல்

    ஹமாஸ்

    பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த ஸ்டார்பக்ஸ் ஊழியர்கள்.. கொதித்தெழுந்த சமூக வலைத்தளவாசிகள்! இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    சீனாவில் இஸ்ரேல் தூதரக அதிகாரி மீது தாக்குதல் - மருத்துவமனையில் அனுமதி  இஸ்ரேல்
    "ஆப்ரேஷன் அஜய்"- 235 இந்தியர்களுடன் இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்தது இரண்டாவது விமானம் இஸ்ரேல்
    காஸா மீது தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்  இஸ்ரேல்

    பிரதமர்

    பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக செனட்டர் அன்வர்-உல்-ஹக் காக்கர் தேர்வு பாகிஸ்தான்
    77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி  டெல்லி
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி இந்தியா
    'நான் பிரதமராக வரவில்லை, ஓர் இந்துவாக வந்துள்ளேன்' - இங்கிலாந்து பிரதமர் சிறப்புரை  இங்கிலாந்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025