NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்

    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள்

    எழுதியவர் Srinath r
    Jan 05, 2024
    10:57 am

    செய்தி முன்னோட்டம்

    ஹூதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஆயுதமேந்திய ஆளில்லா படகு வியாழன் அன்று, அமெரிக்க கடற்படை மற்றும் வணிகக் கப்பல்களின் இரண்டு மைல் தூரத்திற்கு நெருங்கி சென்று வெடித்ததாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதில், பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

    ஹூதிகளின் சமீபத்திய தாக்குதல், அதன் தாக்குதலுக்கு எதிரான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 12 நாடுகள் கூட்டு அறிக்கையை வெளியிடப்பட்டதற்கு ஒரு நாளைக்கு பின் நிகழ்ந்துள்ளது.

    மத்திய கிழக்கில் அமெரிக்க கடற்படைக்கு தலைமை தாங்கும் வைஸ் அட்மிரல் பிராட் கூப்பர், வியாழனன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹூதி வெடிக்கும் படகு சுமார் 80 கி.மீ செங்கடலில் பயணித்த பின்னர் கப்பல் அதிகமாக பாதைகளில் வெடித்ததாக தெரிவித்தார்.

    2nd card

    25 வது முறையாக வணிக கப்பல்களை தாக்கிய ஹூதிகள்

    ஏமனின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிகள், நவம்பர் 19ஆம் தேதி முதல், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக செங்கடலில் வர்த்த கப்பல்களை தாக்கி வருகின்றனர்.

    இது வர்த்தக கப்பல்கள் மேல் நடத்தப்படும் 25வது ஹூதி தாக்குதல் ஆகும்.

    ஹூதிகளின் தாக்குதல் உலகில் 12% வர்த்தகம் கடந்து செல்லும் செங்கடல் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகிறது.

    இதனால், 10க்கும் மேற்பட்ட கப்பல் நிறுவனங்கள் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து ரத்து செய்துவிட்டனர்.

    இதனைத் தொடர்ந்து, அமெரிக்க தலைமையில் பல்வேறு நட்பு நாடுகள் இணைந்து வர்த்தக கப்பல்களை பாதுகாக்க பணிக்குழுவை அமைத்தனர்.

    அந்தக் குழு, இதுவரை கிட்டத்தட்ட 100 ஹூதி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தாக்கி அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    ஹமாஸ்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    அமெரிக்கா

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    செங்கடல் வர்த்தக கப்பல்கள் தாக்கப்படுவதால் சர்வதேச அளவில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஃபாஸ்ட் & ஃபியூரியஸ் நடிகர் வின் டீசல் மீது முன்னாள் உதவியாளர் பாலியல் குற்றச்சாட்டு  பாலியல் வன்கொடுமை
    சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா சீனா

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    போர் தொடங்கியதிலிருந்து கடுமையான தாக்குதலில் ஈடுபடும் இஸ்ரேல்- கான் யூனிஸ் மக்கள் தகவல் இஸ்ரேல்
    போரை தீவிரப்படுத்திய இஸ்ரேல்: 24 மணி நேரத்தில் 700 பாலஸ்தீனியர்கள் பலி இஸ்ரேல்
    காசா சுரங்கப்பாதைகளில் கடல்நீரால் வெள்ளத்தை ஏற்படுத்த இஸ்ரேல் திட்டம் இஸ்ரேல்
    இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் ஜனவரிக்குள் முடிவடையும் என கருதும் அமெரிக்க அதிகாரிகள் இஸ்ரேல்

    இஸ்ரேல்

    ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை நெருங்கும் இஸ்ரேல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர் ஹமாஸ்
    காசா போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க 'பிரிவு 99' ஐ பயன்படுத்திய ஐநா; அது என்ன பிரிவு 99? ஐநா சபை
    ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மேல் ஏவுகணை தாக்குதல் ஈராக்

    ஹமாஸ்

    இஸ்ரேல் மற்றும் மேற்குக் கரைக்கு இந்த வாரம் பயணிக்கிறார் ஆண்டனி பிளிங்கன் இஸ்ரேல்
    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025