NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு
    சில பாலூட்டிகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.

    பிரேசிலில் பறவைக் காய்ச்சல் பரவல்: ஆறு மாத சுகாதார அவசரநிலை அறிவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    May 25, 2023
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    பல காட்டுப் பறவைகளுக்கு பறவை காய்ச்சல் பரவியது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பிரேசில் அரசாங்கம் ஆறு மாத சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது.

    எஸ்பிரிட்டோ சாண்டோ மாநிலத்தில் 6 பறவைகளுக்கும், ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் ஒரு பறவைக்கும் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுத்த 180 நாட்களுக்கு நாடு முழுவதும் சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

    H5N1 வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை அவசியமானது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    பிரேசில் உலகின் மிகப்பெரிய கோழி இறைச்சி ஏற்றுமதியாளராக உள்ளது. ஒரு ஆண்டுக்கு கிட்டத்தட்ட $10 பில்லியன் மதிப்பிலான கோழி இறைச்சிகள் பிரேசிலில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    details

    H5N1 வைரஸ் பரவலை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்: WHO

    அக்டோபர் 2021 முதல் பறவை காய்ச்சல் அதிகம் பரவி வந்தாலும், தற்போது ஏற்பட்டிருக்கும் பரவலால் முன்பை விட அதிகமான காட்டுப் பறவைகள் உயிரிழந்துள்ளன.

    சில பாலூட்டிகளும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே, H5N1 வைரஸ் மேலும் பரவுவதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

    மேலும், இது மனிதர்களிடையே பரவக்கூடிய வடிவமாக மாறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறி இருக்கிறது.

    பாதிக்கப்பட்ட பறவைகளுடன் மக்கள் நெருங்கிய தொடர்பில் இருப்பதன் விளைவாக இப்படிபட்ட பரவல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்

    உலகம்

    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம் பாகிஸ்தான்
    அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  பாகிஸ்தான்
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு  பாகிஸ்தான்
    போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும்  மலேசியா   உலக செய்திகள்

    உலக செய்திகள்

    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள்  ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025