NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன் 

    3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 30, 2024
    05:36 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் நேரடித் தொடர்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

    முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி காலம் முடிந்த பிறகு, அமெரிக்க அதிபர், ஒரு பாகிஸ்தான் பிரதமரை தொடர்பு கொள்வது இதுவே முதல்முறையாகும்.

    ஆப்கானிஸ்தானில் உள்ள துருப்புக்கள் வாபஸ் பெறுவது உட்பட பல்வேறு காரணிகளால் விரிசல் அடைந்த அமெரிக்க-பாகிஸ்தான் உறவுகளில் சாத்தியமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பாகிஸ்தானின் 24 வது பிரதமராக ஷெரீப் பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குள் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. 2022 க்குப் பிறகு இரண்டாவது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக கடந்த மாதம் பதவியேற்றார்

    அமெரிக்கா 

    அமெரிக்க அதிபர் எழுதிய கடிதம் 

    பாகிஸ்தான் பிரதமராக இருக்கும் ஒருவருக்கு அதிபர் ஜோ பைடன் கடிதம் எழுதி இருப்பது இது முதல்முறையாகும்.

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் வெற்றி பெற்றவுடன் அவருடன் பேசுவதை நிறுத்திய அதிபர் ஜோ பைடன், 2022 ஏப்ரலில் ஷெரீப் பிரதமராக பதவியேற்றவுடன் அவருடனும் பேசவில்லை.

    பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாகிஸ்தானை ஆதரிப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அதிபர் பைடன் தனது கடிதத்தில் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

    உள்ளூர் மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்காக அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான கூட்டாண்மையின் முக்கிய பங்கையும் அவர் வலியுறுத்தினார்.

    மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பொது சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்வி ஆகியவற்றில் பகிரப்பட்ட இலக்குகளையும் அமெரிக்க அதிபர் எடுத்துரைத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    பாகிஸ்தான்

    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் தாவூத் இப்ராஹிம்
    "இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் ராணுவம்
    26/11 தீவிரவாத தாக்குதலின் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை தீவிரவாதம்
    பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர் காசா

    அமெரிக்கா

    அமெரிக்காவில் தொடர்ந்து சேதப்படுத்தப்படும் இந்து கோவில்கள்: 2 வாரங்களில் 6 கோவில்கள் தாக்கப்பட்டதாக தகவல்  உலகம்
    சிகாகோ அருகே 2 இடங்களில் 8 பேர் சுட்டுக் கொலை: குற்றவாளிக்கு வலை வீச்சு  உலகம்
    அமெரிக்க அதிபர் தேர்தலின் அடுத்தகட்டத்திலும் டொனால்ட் டிரம்பிற்கு பெரும் வெற்றி, நிக்கி ஹேலி பின்னடைவு டொனால்ட் டிரம்ப்
    H-1 பி விசா உள்நாட்டு புதுப்பித்தல் திட்டம் அறிமுகம்; ஏப்ரல் 1 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் விசா

    உலகம்

    போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம்  இஸ்ரேல்
    தென் கரோலினாவில் குடியரசுக் கட்சியின் முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றார் டிரம்ப்  அமெரிக்கா
    இந்திய துருப்புக்களை திருப்பி அனுப்புவதாக கூறிய அதிபர் முய்சுவை கடுமையாக சாடும் மாலத்தீவு முன்னாள் அமைச்சர்  மாலத்தீவு
    'இந்திய அதிகாரிகள் கனடாவில் மிரட்டப்பட்டனர்': வெளியுறவு அமைச்சர்  இந்தியா

    உலக செய்திகள்

    உலக தாய்மொழி தினம் எதற்காக கொண்டாடப்படுகிறது என தெரிந்து கொள்ளுங்கள் யுனெஸ்கோ
    அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி? அமெரிக்கா
    வங்கதேசத்தில் உள்ள ஏழு மாடி கட்டிடத்தில் தீ விபத்து: 43 பேர் பலி, பலர் காயம் பங்களாதேஷ்
    காசா மக்களுக்கு தேவையான உணவு மற்றும் நிவாரண பொருட்களை 'ஏர் டிராப்' செய்ய அமெரிக்கா முடிவு  அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025