NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை
    பாகிஸ்தானிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்

    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை

    எழுதியவர் Sekar Chinnappan
    May 09, 2025
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், நாடுகடத்தப்பட்ட பலோச் தலைவரும் எழுத்தாளருமான மிர் யார் பலோச், பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றதாக அறிவித்துள்ளார்.

    மேலும், புதுடெல்லியில் பலுசிஸ்தான் தூதரகத்தை திறக்க அனுமதிக்குமாறு இந்திய அரசாங்கத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தத் துணிச்சலான அறிவிப்பை, அவர் தொடர்ச்சியான சமூக ஊடகப் பதிவுகள் மூலம் வெளியிட்டுளளார்.

    மேலும், பலுசிஸ்தான் நாட்டிற்கு சர்வதேச அங்கீகாரம் மற்றும் பிராந்தியத்தில் ஐநா அமைதி காக்கும் படையின் தலையீட்டிற்கும் அழைப்பு விடுத்தார்.

    பலோச் உரிமைகளுக்காக நீண்டகாலமாக வாதிடும் மிர் யார் பலோச், பாகிஸ்தான் பலுசிஸ்தானை ஆக்கிரமித்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

    வெளியேற்றம் 

    பாகிஸ்தான் ஊழியர்கள் வெளியேற கோரிக்கை

    மேலும் அனைத்து பாகிஸ்தான் ராணுவ மற்றும் நிர்வாகப் பணியாளர்களும் இப்பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

    பலோச் போராளிகள் டேரா புக்தியில் உள்ள பாகிஸ்தானிய எரிவாயு நிலையங்களைத் தாக்கியதாகவும், தீவிரமான எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் மிர் யார் பலூச் கூறினார்.

    பலுசிஸ்தானில் ஒரு இடைக்கால அரசாங்கம் மற்றும் ஒரு முறையான சுதந்திர விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், சர்வதேசத் தலைவர்களை கலந்துகொள்ள அழைப்பதாகவும் அவர் கூறினார்.

    இந்த அறிவிப்பு நடந்து வரும் இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில் ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பலுசிஸ்தான்
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது பலுசிஸ்தான்; இந்தியா மற்றும் ஐநா அங்கீகரிக்க கோரிக்கை பலுசிஸ்தான்
    அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் உள்துறை
    இந்தியாவின் மேம்பட்ட பாதுகாப்பு அரண்: பாகிஸ்தானின் தாக்குதலை இந்தியா எவ்வாறு முறியடித்தது? இந்தியா
    இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்பு பிரார்த்தனைகள்; கர்நாடக அரசு அறிவிப்பு கர்நாடகா

    பலுசிஸ்தான்

    14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலி; ஸ்கெட்ச் போட்டு தூக்கிய பலோச் விடுதலை ராணுவம் பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    ஆபரேஷன் சிந்தூர்: ரபேல் விமானங்கள், ஸ்கால்ப் ஏவுகணைகள், ஹேமர் குண்டுகள் பயன்படுத்தி பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர்
    LoC-இல் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் 10 இந்திய பிரஜைகள் கொல்லப்பட்டனர் துப்பாக்கி சூடு
    ஆபரேஷன் சிந்தூர்: இந்தியா மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளுக்கு 'பயணம் செய்ய வேண்டாம்' என அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா அறிவுறுத்தல் ஆபரேஷன் சிந்தூர்
    ‛ஆபரேஷன் சிந்தூர்'-ல் முன்னின்று நடத்திய சிங்கப் பெண்கள் இவர்கள்தான்! ராணுவ, விமானப்படையில் பெண் வீராங்கனைகளின் அதிரடி பங்கேற்பு ஆபரேஷன் சிந்தூர்

    உலகம்

    அமெரிக்காவின் ATF செயல் தலைவர் பதவியிலிருந்து காஷ் படேல் நீக்கம்; புதிய தலைவர் யார்? அமெரிக்கா
    6,000 உயிருள்ள புலம்பெயர்ந்தோரை இறந்துவிட்டதாக அறிவித்த டிரம்ப் நிர்வாகம்; காரணம் என்ன? டொனால்ட் டிரம்ப்
    தீ விபத்தில் குழந்தைகளை காப்பாற்றிய நான்கு இந்திய புலம்பெயர் தொழிலாளர்களை கௌரவித்தது சிங்கப்பூர் அரசு சிங்கப்பூர்
    மின்னணு சாதனைகளுக்கு பரஸ்பர வரி விதிப்பிலிருந்து விலக்கு அளித்தது டிரம்ப் நிர்வாகம் டொனால்ட் டிரம்ப்

    உலக செய்திகள்

    தமிழ் புத்தாண்டு அன்று நீங்கள் கட்டாயமாக செய்யவேண்டியவை எவை? புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    அமெரிக்கா பின்வாங்கியதைத் தொடர்ந்து பதிலடி வரிவிதிப்பை தற்காலிகமாக நிறுத்தியது ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றியம்
    வெளிநாட்டினர் அனைவரும் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்; கெடு விதித்து அமெரிக்கா உத்தரவு அமெரிக்கா
    சீனாவில் குறைந்த விலையில் தயாரிக்கப்படும் அமெரிக்க ஆடம்பர பொருட்கள்; ஊடக அறிக்கை வெளியாகி பரபரப்பு அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025