NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு
    அடுத்த செய்திக் கட்டுரை
    புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு
    இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

    புகார்களை திரும்ப பெற கட்டாயப்படுத்தும் அதிகாரிகள் : இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பரபரப்பு குற்றச்சாட்டு

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 26, 2023
    10:28 am

    செய்தி முன்னோட்டம்

    இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் அதிகாரிகள் சிலர் பெண் மல்யுத்த வீரர்களை அச்சுறுத்துவதாகவும், தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் புகார்களை திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்துவதாகவும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 25) குற்றம் சாட்டினார்.

    ஏழு பெண் மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

    வினேஷ் போகட் இது குறித்து கூறுகையில், "புகார்தாரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இப்போது மிரட்டல்கள் வருகின்றன. அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.

    போலீசார் எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்தாரர்களுக்கு ஏதாவது நடந்தால், டெல்லி காவல்துறையும் அரசாங்கமும் அதற்கு பொறுப்பாகும்." என்று தெரிவித்துள்ளார்.

    players disappointed for govt inaction

    அரசின் நடவடிக்கையால் மல்யுத்த வீரர்கள் அதிருப்தி

    முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 23) பஜ்ரங் புனியா, வினேஷ் மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் மீண்டும் போராட்டத்தை தொடங்கியதோடு, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கோரினர்.

    பிரிஜ் பூஷனுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை விசாரித்த மேற்பார்வைக் குழுவின் அறிக்கையின் முடிவுகளை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர்.

    மூன்று மாதங்களுக்கு முன்பு பிரிஜ் பூஷனுக்கு எதிராக விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுக்காதது குறித்து வினேஷ் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    இந்திய அணி

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இந்தியா

    காலநிலை மாற்றம்: இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்ப அலைகள்  டெல்லி
    வடகிழக்கு இந்தியாவில் அதிகரித்து வரும் வெப்பநிலை: வானிலை ஆய்வு மையம்  திரிபுரா
    பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள் டெல்லி
    இந்தியாவுக்கென புதிய 'ஆப் ஸ்டோர்'.. உருவாக்கி வரும் போன்பே!  கூகுள்

    இந்திய அணி

    மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நிது கங்காஸ் இந்தியா
    துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை : தங்கம் வென்றார் இந்திய வீரர் சரப்ஜோத் சிங் விளையாட்டு
    உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உலக கோப்பை
    சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து, ஹெச்.எஸ் பிரணாய் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேற்றம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025