NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லர் செயல்படுவார் என அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லர் செயல்படுவார் என அறிவிப்பு
    குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லர் செயல்படுவார் என அறிவிப்பு

    ஐபிஎல் 2025: குஜராத் டைட்டன்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக ஜோஸ் பட்லர் செயல்படுவார் என அறிவிப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 20, 2025
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய ஜோஸ் பட்லர், ஐபிஎல் 2025 இல் மீண்டும் விக்கெட் கீப்பிங் பணிகளைத் தொடங்க உள்ளார்.

    முன்பு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்ததால் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அந்த அணியில் பயன்படுத்தப்பட்டார்.

    இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியால் 15.75 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட பிறகு, விக்கெட் கீப்பராக அவர் திரும்புவது அணிக்கு அவசியம் என்று கேப்டன் ஷுப்மன் கில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

    அணியில் ஜோஸ் பட்லரின் பங்கு குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த அவர், அனுஜ் ராவத் மற்றும் குமார் குஷாக்ரா இருந்தாலும், ஜோஸ் பட்லர் இப்போதைக்கு பொறுப்பேற்பார் என்று கூறினார்.

    விக்கெட் கீப்பிங்

    சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பிங்

    சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ஜோஸ் பட்லர், பின்னர் பில் சால்ட் மற்றும் ஜேமி ஸ்மித்திடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்தார்.

    இருப்பினும், ஐபிஎல்லில் அவர் கீப்பிங்கிற்கு திரும்பியிருப்பது குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் திறனை வலுப்படுத்த உதவுகிறது.

    குஜராத் டைட்டன்ஸ் அணி: ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ரஷித்கான், ஜோஸ் பட்லர், ராகுல் தீவட்டியா, ஷாருக்கான், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, நிஷாந்த் சிந்து, ககிசோ ரபாடா, கிளென் பிலிப்ஸ், மஹிபால் குராவ், மஹிபால் லோம்கிரார். கரீம் ஜனத், ஜெரால்டு கோட்ஸி, மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், குர்னூர் ப்ரார், ஆர் சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், குல்வந்த் கெஜ்ரோலியா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல்
    ஐபிஎல் 2025
    கிரிக்கெட்

    சமீபத்திய

    இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூரை விமர்சித்த எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் ஆபரேஷன் சிந்தூர்
    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை

    குஜராத் டைட்டன்ஸ்

    எஸ்ஆர்ச் vs ஜிடி : டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீச முடிவு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
    லாவண்டர் ஜெர்சிக்கு மாறிய குஜராத் டைட்டன்ஸ் அணி! காரணம் இது தான்! ஐபிஎல்
    பவர்பிளே கிங் : ஐபிஎல் 2023 சீசனில் தொடர்ந்து அசத்தி வரும் முகமது ஷமி! ஐபிஎல்
    இறுதிக்கட்ட பரபரப்பு! ஐபிஎல் பிளேஆப் வாய்ப்பை பெறப்போகும் அணிகள் எவை?  ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025: 13 வயது சிறுவனை ரூ.1.1 கோடிக்கு வாங்கியது ஏன்? ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன் விளக்கம் ராஜஸ்தான் ராயல்ஸ்
    மார்ச் 21 அன்று தொடங்குகிறது ஐபிஎல் 2025 தொடர்; பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தகவல் ஐபிஎல் 2025
    பஞ்சாப் கிங்ஸ் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனம்: புள்ளிவிவரங்களை பற்றி ஒரு பார்வை பஞ்சாப் கிங்ஸ்
    ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை; மூன்று வெவ்வேறு அணிகளுக்கு கேப்டனாக இருந்து சாதனை படைக்கும் முதல் இந்தியர் ஷ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் 2025

    ஐபிஎல் 2025

    தமிழ்நாட்டின் 16 வயது கமாலினிக்கு அடித்தது ஜாக்பாட்; மகளிர் ஐபிஎல்லில் ரூ.1.60 கோடிக்கு ஏலம் மகளிர் ஐபிஎல்
    மகளிர் ஐபிஎல் 2025 மினி ஏலம் நிறைவு; அனைத்து அணிகளின் முழு வீராங்கனைகளின் பட்டியல் மகளிர் ஐபிஎல்
    லிஸ்ட் ஏ கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக சதமடித்த இந்தியர்; ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத அன்மோல்ப்ரீத் சிங் சாதனை கிரிக்கெட்
    இந்தியன் பிரீமியர் லீக்: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் ரிஷப் பண்ட்

    கிரிக்கெட்

    டிராவில் முடிந்த ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி; விதர்பா வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரஞ்சி கோப்பை
    CT 2025: இந்தியாவுடனான அரையிறுதிக்கு முன் ஆஸ்திரேலிய அணியில் சுழற்பந்து வீச்சாளரை சேர்த்தது ஏன்? சாம்பியன்ஸ் டிராபி
    ஐபிஎல் 2025: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின்  கேப்டனாக முன்னாள் சிஎஸ்கே வீரர் நியமனம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
    CT 2025: இந்தியாவுக்காக ஐசிசி ஒருசார்பாக நடப்பதாக வரும் குற்றச்சாட்டுகளை ரோஹித் ஷர்மா நிராகரித்தார் சாம்பியன்ஸ் டிராபி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025