NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை
    ஐபிஎல் 2025 எஞ்சிய தொடரின் போது BCCIக்கு கவாஸ்கர் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்

    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை

    எழுதியவர் Venkatalakshmi V
    May 13, 2025
    05:34 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக கடந்த வாரம் இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசன், இந்த வார இறுதியில் மீண்டும் தொடங்குகிறது.

    எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் மீண்டும் தொடங்கும் எஞ்சிய தொடரின் போது BCCIக்கு கவாஸ்கர் ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்திய- பாக் மோதலில் பாதிக்கப்பட்ட 'குடும்பங்களின் உணர்வுகளை' மனதில் கொண்டு மீதமுள்ள போட்டிகளின் போது இசை, டிஜேக்கள் மற்றும் சியர்லீடர்களை நிறுத்துமாறு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

    விவரம்

    நெருங்கியவர்களை இழந்த குடும்பங்களை மதிக்க வேண்டும் என்கிறார் கவாஸ்கர்

    "நான் உண்மையிலேயே பார்க்க விரும்புவது என்னவென்றால். இவை கடைசி சில போட்டிகள், நாங்கள் சுமார் 60 ஆட்டங்களை விளையாடியுள்ளோம்".

    "இது கடைசி 15 அல்லது 16 ஆட்டங்கள் என்று நினைக்கிறேன். நடந்த சம்பவத்தாலும், சில குடும்பங்கள் தங்கள் நெருங்கிய மற்றும் அன்பானவர்களை இழந்ததாலும், இசை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு ஓவரின் நடுவில் DJS அலறுவதை நாம் அனுமதிக்கக் கூடாது" என்று கவாஸ்கர் ஸ்போர்ட்ஸ் டுடேவிடம் கூறினார்.

    இடைநீக்கம்

    'ஐபிஎல் இடைநீக்கம் சரியானது'

    எல்லையில் விரோதம் இருக்கும்போது விளையாட்டு தொடர இடமில்லை என்பதால், போட்டியை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதில் சரியான முடிவு எடுக்கப்பட்டதாகவும் முன்னாள் இந்திய கேப்டன் கூறினார்.

    "இந்த இடைநீக்கம் திடீரென எடுக்கப்பட்டாலும், அது சரியான முடிவு. ஏனென்றால் அந்த கட்டத்தில், விரோதங்கள் இருந்ததால், விளையாட்டுக்கு இடமில்லை. ஆனால் இப்போது போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதால், போட்டி மீண்டும் தொடங்கும் என்று நான் நினைக்கிறேன்," என்று கவாஸ்கர் கூறினார்.

    2025 ஐபிஎல் சீசனுக்கான திருத்தப்பட்ட அட்டவணையை திங்கள்கிழமை இரவு பிசிசிஐ உறுதிப்படுத்தியது. அதன்படி, மே 17 முதல் 6 இடங்களில் 17 ஆட்டங்கள் நடைபெறும், இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி நடைபெறும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஐபிஎல் 2025
    ஐபிஎல்
    இந்தியா
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    மிச்சமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் டிஜே வேண்டாம், cheer leaders வேண்டாம், உணர்வுகளை மனதில் கொள்ளுங்கள்: கவாஸ்கர் கோரிக்கை ஐபிஎல் 2025
    'மீண்டும் ஒரு தாக்குதல் நடந்தால், இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும்': மோடி ஆபரேஷன் சிந்தூர்
    இந்தக் காரணங்களுக்காக தான் அமெரிக்கா இந்தியர்களுக்கு மாணவர் விசாக்களை மறுக்கிறதாம்! அமெரிக்கா
    Operation Keller: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 லஷ்கர் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் ஜம்மு காஷ்மீர்

    ஐபிஎல் 2025

    ஐபிஎல்லில் அறிமுகமான 10வது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பைப் பெற்ற கரீம் ஜனத் குஜராத் டைட்டன்ஸ்
    ஐபிஎல் 2025: 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை குஜராத் டைட்டன்ஸ்
    தனது 150வது ஐபிஎல் போட்டியில் அரைசதம் அடித்த ஃபாஃப் டு பிளெசிஸ்! ஐபிஎல்
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் தகுதி வாய்ப்புகள் - எந்த அணிக்கு அதிக வாய்ப்பு? CSK நிலை என்ன? ஐபிஎல்

    ஐபிஎல்

    ஐபிஎல் 2025 ஆர்ஆர்vsஜிடி: டாஸ் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ்; குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ஐபிஎல் 2025: முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறிய CSK சிஎஸ்கே
    ஐபிஎல் 2025: பிளேஆஃப் பந்தயத்தில் இருந்து முதல் அணியாக வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்; மோசமான சாதனை படைக்க வாய்ப்பு சென்னை சூப்பர் கிங்ஸ்
    ஐபிஎல் 2025: விக்னேஷ் புத்தூர் காயம் காரணமாக விலகல்; மாற்று வீரரை ஒப்பந்தம் செய்தது மும்பை இந்தியன்ஸ் மும்பை இந்தியன்ஸ்

    இந்தியா

    தீவிரவாதத்தை எதிர்கொள்வதில் எந்த சமரசமும் கிடையாது; போர் நிறுத்தத்திற்குப் பின் இந்தியா உறுதி எஸ்.ஜெய்சங்கர்
    தாக்குதல் மட்டும்தான் நிறுத்தம்; போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்திய அரசு சொன்னது என்ன? பாகிஸ்தான்
    மீண்டும் அத்துமீறிய பாகிஸ்தான்; பல இடங்களில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்; இந்திய பாதுகாப்புப் படைகள் பதிலடி பாகிஸ்தான் ராணுவம்
    பெஷாவரில் பலத்த வெடிச்சத்தம்; பாகிஸ்தானின் போர் நிறுத்த மீறலுக்கு இந்தியா தரமான பதிலடி? பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்? அமெரிக்கா
    ஜம்மு, சம்பா, பதான்கோட் பகுதிகளில் பாகிஸ்தானிய ட்ரோன்கள்; அமிர்தசரஸை உலுக்கிய பலத்த வெடி சத்தம் ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா
    தனது மூன்று விமானப்படை தளங்கள் மீது இந்தியா 'ஏவுகணை தாக்குதல்' நடத்தியதாக பாகிஸ்தான் குற்றச்சாட்டு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025