NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்
    ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்
    விளையாட்டு

    ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    September 15, 2023 | 01:42 pm 0 நிமிட வாசிப்பு
    ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்
    இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. முன்னதாக, மழையால் ஆட்டம் தலா 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, பேட்டிங் செய்த இலங்கை அணியும் 42 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளும் சமமான ரன்களை எடுத்த நிலையில், அந்த அணி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்கப்பட்டது என்று ரசிகர்கள் குழம்பித் தவிக்கின்றனர்.

    டக்வொர்த் லூயிஸ் முறையால் பாகிஸ்தானுக்கு ஒரு ரன் இழப்பு

    மழை காரணமாக போட்டி தொடங்கும்போது தலா 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது. பின்னர் பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது 27.4 ஓவர்களில் 130/5 என இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் போட்டி தலா 42 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் 42 ஓவர்களில் 252 ரன்களை எடுத்த நிலையில், டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டின்படி 1 ரன் கழிக்கப்பட்டது. இதனால்தான் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இலக்காக 252 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டில் விக்கெட்டை கைவசம் வைத்திருப்பது முக்கியம் எனும் நிலையில், 28வது ஓவரில் போட்டி இடைநிறுத்தப்படும் முன் முகமது நவாஸின் விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால் இலங்கையின் இலக்கு 252 ரன்களுக்குப் பதிலாக 255 ரன்களாக இருந்திருக்கும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இலங்கை கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம்; 2024 ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் ஆண்டிம் பங்கால் மல்யுத்த போட்டி
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 22  தங்கம் வெள்ளி விலை
    இன்று முதல் இந்தியாவில் ஆப்பிளின் ஐபோன்15 விற்பனை துவங்குகிறது ஆப்பிள்
    Free Fire MAX இலவச குறியீடுகள்: செப்டம்பர் 22-க்கான குறியீடுகள் பெறுவதற்கான வழிமுறைகள் ஃபிரீ ஃபையர்

    ஆசிய கோப்பை

    PAK vs SL : பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    PAK vs SL : முகமது ரிஸ்வான் பேட்டிங் அபாரம்; இலங்கைக்கு 253 ரன்கள் இலக்கு இலங்கை கிரிக்கெட் அணி
    ஆசிய கோப்பை : வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவாரா? வங்கதேச கிரிக்கெட் அணி
    PAK vs SL : டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    சமூக வலைதளங்கள், தொலைக்காட்சிகளை தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு அட்வைஸ் ஆசிய கோப்பை
    PAK vs SL : மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டால் யாருக்கு இறுதிப்போட்டி வாய்ப்பு? ஆசிய கோப்பை
    IND vs PAK : டாஸ் போட 5 நிமிடங்கள் இருக்கும்போது கேஎல் ராகுலை அழைத்த ரோஹித் ஷர்மா ஆசிய கோப்பை
    IND vs PAK : 8 விக்கெட்டுகளை இழந்தவுடன் பாகிஸ்தான் ஆல் அவுட் என அறிவிக்கப்பட்டது ஏன்? ஆசிய கோப்பை

    இலங்கை கிரிக்கெட் அணி

    ஆசிய கோப்பை 2023 : இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா ஆசிய கோப்பை
    IND vs SL : இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை கைப்பற்றி துனித் வெல்லலகே அசத்தல் ஆசிய கோப்பை
    IND vs SL : இலங்கை அபார பந்துவீச்சு; 213 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆசிய கோப்பை
    IND vs SL : டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு ஆசிய கோப்பை

    கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பைக்கான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம் ஒருநாள் உலகக்கோப்பை
    முழங்கால் காயம் காரணமாக ப்ரித்வி ஷா கிரிக்கெட்டிலிருந்து மூன்று மாதம் விலகல் கிரிக்கெட் செய்திகள்
    இதே நாளில் அன்று : இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக எம்எஸ் தோனி அறிமுகமான தினம் எம்எஸ் தோனி
    இந்திய அணியின் தேர்வுக்குழுவில் மீண்டும் மாற்றத்திற்கு தயாராகும் பிசிசிஐ; பின்னணியில் அஜித் அகர்கர் பிசிசிஐ

    கிரிக்கெட் செய்திகள்

    Sports Round Up : பேட்மிண்டனில் இந்திய ஜோடி வெற்றி; இந்திய கால்பந்து அணி அறிவிப்பு; டாப் விளையாட்டு செய்திகள் பேட்மிண்டன் செய்திகள்
    ஆஸ்திரேலிய தொடரில் 50 சதங்களை எட்டுவார் விராட் கோலி; சுரேஷ் ரெய்னா நம்பிக்கை விராட் கோலி
    ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 5,000 ரன்கள் எடுத்து ரோஹித்-கோலி ஜோடி சாதனை ஒருநாள் கிரிக்கெட்
    ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்களை கடந்து ரோஹித் ஷர்மா சாதனை ரோஹித் ஷர்மா
    அடுத்த செய்திக் கட்டுரை

    விளையாட்டு செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Sports Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023