NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்
    இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி

    ஆசிய கோப்பை : இரு அணிகளும் 252 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை வென்றது எப்படி? குழப்பத்தில் ரசிகர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 15, 2023
    01:42 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2023 சூப்பர் 4 போட்டியில் இலங்கை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

    முன்னதாக, மழையால் ஆட்டம் தலா 42 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, பேட்டிங் செய்த இலங்கை அணியும் 42 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளும் சமமான ரன்களை எடுத்த நிலையில், அந்த அணி வெற்றி பெற்றதாக எப்படி அறிவிக்கப்பட்டது என்று ரசிகர்கள் குழம்பித் தவிக்கின்றனர்.

    explained how srilanka won with 252 runs eaqual to pakistan

    டக்வொர்த் லூயிஸ் முறையால் பாகிஸ்தானுக்கு ஒரு ரன் இழப்பு

    மழை காரணமாக போட்டி தொடங்கும்போது தலா 5 ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கியது.

    பின்னர் பாகிஸ்தான் பேட்டிங் செய்தபோது 27.4 ஓவர்களில் 130/5 என இருந்த நிலையில் மழையால் ஆட்டம் தடைபட்டது. இதனால் போட்டி தலா 42 ஓவர்கள் கொண்டதாக மாற்றப்பட்டது.

    இந்நிலையில், பாகிஸ்தான் 42 ஓவர்களில் 252 ரன்களை எடுத்த நிலையில், டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டின்படி 1 ரன் கழிக்கப்பட்டது. இதனால்தான் இலங்கை கிரிக்கெட் அணிக்கு இலக்காக 252 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

    டக்வொர்த் லூயிஸ் கணக்கீட்டில் விக்கெட்டை கைவசம் வைத்திருப்பது முக்கியம் எனும் நிலையில், 28வது ஓவரில் போட்டி இடைநிறுத்தப்படும் முன் முகமது நவாஸின் விக்கெட்டை இழக்காமல் இருந்திருந்தால் இலங்கையின் இலக்கு 252 ரன்களுக்குப் பதிலாக 255 ரன்களாக இருந்திருக்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆசிய கோப்பை
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி
    இலங்கை கிரிக்கெட் அணி
    கிரிக்கெட்

    சமீபத்திய

    வாரத் தொடக்கத்திலேயே ஷாக் கொடுத்த தங்கம் விலை; ஒரே நாளில் இரண்டாவது முறையாக உயர்வு தங்கம் வெள்ளி விலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    ரோஜர் பின்னிக்கு பதிலாக பிசிசிஐ இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமனம் செய்யப்படலாம் என தகவல் பிசிசிஐ
    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு

    ஆசிய கோப்பை

    உலக கோப்பை மற்றும் இந்திய அணியின் செயல்பாடுகள் குறித்து ரோகித் ஷர்மா கருத்து கிரிக்கெட்
    ஆசிய கோப்பை, SLvsAFG: டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்யும் இலங்கை இலங்கை
    SLvsAFG: போராடிய இலங்கை, ஆஃப்கானுக்கு 292 ரன்கள் இலக்கு! கிரிக்கெட்
    SLvsAFG: மயிரிழையில் சூப்பர் 4 வாய்ப்பையும், இலங்கையுடனான வெற்றியையும் தவற விட்டது ஆஃப்கான் கிரிக்கெட்

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி

    ODI உலகக்கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் போட்டி தேதி மாற்றம் உறுதி; பாக். கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் ஒருநாள் உலகக்கோப்பை
    வீரர்களுக்கு வரலாறு காணாத ஊதிய உயர்வை வழங்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக்குழு தலைவராக இன்சமாம்-உல்-ஹக் நியமனம் கிரிக்கெட்
    மேலும் ஒரு பாகிஸ்தான் போட்டிக்கு சிக்கல்; ஒருநாள் உலகக்கோப்பை போட்டி அட்டவணையில் கூடுதல் தாமதம்  ஒருநாள் உலகக்கோப்பை

    இலங்கை கிரிக்கெட் அணி

    அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அபார வெற்றி! பிரபாத் ஜெயசூர்யா 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்! இலங்கை
    இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் அயர்லாந்து அயர்லாந்து கிரிக்கெட் அணி
    அடுத்தடுத்து சதமடித்த வீரர்கள்! இலங்கைக்கு எதிராக வலுவான நிலையில் அயர்லாந்து! அயர்லாந்து கிரிக்கெட் அணி
    IRE vs SL இரண்டாவது டெஸ்ட் : இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் வலுவான நிலையில் அயர்லாந்து அயர்லாந்து கிரிக்கெட் அணி

    கிரிக்கெட்

    'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி கவுதம் காம்பிர்
    ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்? ராகுல் டிராவிட்
    'அஸ்வினை சேர்த்திருக்கலாம்' : ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து முத்தையா முரளிதரன் கருத்து ஒருநாள் உலகக்கோப்பை
    ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நெதர்லாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025