NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / விளையாட்டு செய்தி / நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்
    நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

    நீரஜ் சோப்ராவின் வீடியோக்களை பார்த்து பயிற்சி பெற்று விருது வென்ற பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 30, 2023
    12:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹங்கேரியில் நடந்து முடிந்த தடகள உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று இந்தியாவுக்கு முதல் தங்கத்தை வென்று கொடுத்தார்.

    இதேபோல், இந்த போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் வெள்ளி வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.

    நீரஜ் சோப்ரா இந்தியாவின் தங்க மகனாக வலம் வரும் அதே வேளையில், அர்ஷத் சர்வதேச அரங்கில் தனது செயல்திறன் மூலம் பாகிஸ்தானுக்கு பல விருதுகளை கொண்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், அர்ஷத்தின் அப்பா, ஈட்டி எறிதல் நிகழ்வுகளுக்குத் தன்னைத் தயார்படுத்துவதற்காக, வீட்டில் நீரஜின் வீடியோக்களை அர்ஷத் அடிக்கடி பார்ப்பார் என தெரிவித்துள்ளார்.

    arshad nadeem uncle reveals his training

    அர்ஷத்தின் அப்பா முகமது அஷ்ரப் பேட்டி

    அர்ஷத்திற்கு முதலில் ஈட்டி எறிதல் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள முடியாதவராக இருந்தார் என்றாலும், தனது விளையாட்டின் மூலம் பாகிஸ்தானுக்கு பல விருதுகளை பெற்றுக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.

    இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில், "போட்டியன்று இரவு எங்கள் கிராமம் முழுவதும் அர்ஷத் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தது.

    நான் உட்பட அனைவரும் காலையில் வேலைக்குச் செல்ல வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அர்ஷத் உலக அளவில் பதக்கம் வெல்வதைப் பார்க்காமல் இருப்பதை நான் விரும்பவில்லை." எனக் கூறினார்.

    மிகவும் ஏழ்மை பின்னணியைக் கொண்டிருந்தாலும் அர்ஷத்திற்கு மட்டும் வீட்டில் பால் மற்றும் நெய் வழங்கி வந்ததாகவும் அவரது அப்பா மேலும் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீரஜ் சோப்ரா
    உலக சாம்பியன்ஷிப்
    தடகள போட்டி
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    நீரஜ் சோப்ரா

    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி இந்தியா
    நீரஜ் சோப்ரா மட்டுமல்ல! முதல்முறையாக ஈட்டி எறிதலில் 3 இந்திய வீரர்கள் இறுதிப்போட்டிக்கு தகுதி உலக சாம்பியன்ஷிப்
    உலக சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடும் போட்டி உலக சாம்பியன்ஷிப்
    உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு முதல் தங்கம்; சரித்திரம் படைத்த நீரஜ் சோப்ரா உலக சாம்பியன்ஷிப்

    உலக சாம்பியன்ஷிப்

    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு முதல் தங்கம் வில்வித்தை
    உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு முதல் தங்கம் வில்வித்தை
    சென்னையில் நடந்த பைக் ரேஸில் விபத்து; 13 வயது வீரர் ஷ்ரேயாஸ் ஹரீஷ் மரணம் சென்னை
    யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார் ப்ரியா மாலிக் மல்யுத்தம்

    தடகள போட்டி

    சர்வதேச தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பி திருமாறன்! இந்தியா
    சர்வதேச தடகள போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் இந்தியா
    ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார் இந்திய தடகள வீரர் கார்த்திக் குமார் இந்தியா
    தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது தமிழ்நாடு அணி தமிழ்நாடு

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை  உலகம்
    எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப் 2023 : பாகிஸ்தான் கால்பந்து அணிக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கும் இந்தியா எஸ்ஏஎப்எப் சாம்பியன்ஷிப்
    IIT, NITகளை குறி வைத்து, சைபர் தாக்குதல் நிகழ்த்தும் பாகிஸ்தான் ஹேக்கர்கள் குழு சைபர் கிரைம்
    'காஷ்மீர் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்': பாதுகாப்புத்துறை அமைச்சர்  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025