NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / "6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சிறப்புக் குழு"- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சிறப்புக் குழு"- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி
    6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சிறப்புக் குழு

    "6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த சிறப்புக் குழு"- சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 15, 2023
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தையொட்டி, செங்கோட்டையில் கொடியேற்றி நாட்டு மக்களிடம் உரையாடினார் பிரதமர் மோடி. அப்போது உலகளவில், மிகவும் மலிவான விலையில் இணைய வசதியை வழங்கும் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருப்பதாகக் குறிப்பிட்டார் அவர்.

    மேலும், 5G சேவை நாடு முழுவதும் அமல்படுத்துவதிலும் வேகமா செயல்பாடுகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகக் தெரிவித்துள்ளார் அவர். தற்போது இந்தியாவின் 700 மாவட்டங்களில் 5G சேவை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    விரைவில் இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் 5G சேவை வழங்கப்படவிருக்கும் நிலையில், 6G தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வேலைகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார் பிரதமர் மோடி.

    இந்தியா

    இந்தியாவில் 6G தொழில்நுட்பம்: 

    இந்தியாவில் 6G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும், அது குறித்த செயல்பாடுகளை மேற்கொள்ளவும் சிறப்புக் குழு ஒன்றை அமைத்திருப்பதாக இன்றைய சுதந்திர தின உரையில் தெரிவித்திருக்கிறார் பிரதமர்.

    கடந்த ஆண்டு ஜூலை மாதம், டெல்லியின் பிரகதி மைதானத்தில் இந்தியாவின் 5G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் 5G சேவையை வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

    2022 இறுதியில் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பயனர்கள் 5G சேவையைப் பயன்படுத்தத் தொடங்கியதாக எரிக்ஸன் நிறுவனம், தங்களது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், வேகமாக வளர்ந்து வரும் 5G சந்தையாகவும் இந்தியாவைக் குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    5G
    பிரதமர் மோடி
    சுதந்திர தினம்
    இந்தியா

    சமீபத்திய

    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்

    5G

    பிஎஸ்என்எல் 4ஜி தொழில்நுட்பம் 5ஜி இன்னும் 5-7 மாதங்களில் மேம்படுத்தப்படும் சிறந்த தேடல்
    ஐபோனில் 5G: தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய தகவல்கள் தொழில்நுட்பம்
    உலகத்தின் பார்வையில், சீன தொலைத்தொடர்பு நுட்பங்களுக்கு, இந்தியா தீர்வா? 5ஜி தொழில்நுட்பம்
    இந்தியாவில் வந்துவிட்டது ஏர்டெல் மற்றும் ஜியோ-வின் 5ஜி நெட்வொர்க்: விவரங்கள் இதோ தொழில்நுட்பம்

    பிரதமர் மோடி

    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான் 3
    இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து போர் விமான இயந்திரத்தை உருவாக்க முடிவு பிரான்ஸ்
    பிரான்ஸ் பயணம் முடித்துவிட்டு அபுதாபி சென்றார் பிரதமர் மோடி  பிரான்ஸ்
    வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம் துபாய்

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    இந்தியா

    அதானி வில்மரின் 44% பங்குகளை விற்பனை செய்கிறதா அதானி குழுமம்? வணிகம்
    'நீங்கள் இந்தியா இல்லை' - நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த ஸ்மிருதி இராணி ராகுல் காந்தி
    'எங்கள் மீதான இந்தி திணிப்பை நிறுத்திவிட்டு, சிலப்பதிகாரத்தை படியுங்கள்'-எம்.பி.கனிமொழி கனிமொழி
    இந்தியர்கள், அமெரிக்க EB-1 விசா பெறுவதில் புதிய சிக்கல் அமெரிக்கா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025