NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / 2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?
    2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?

    2040ம் ஆண்டுற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டம்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Oct 17, 2023
    04:52 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த சில மாதங்களில் இந்திய விண்வெளித்துறையானது புத்துணரச்சி பெற்றிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிலவின் தென்துருவப் பகுதியில் சந்திரயான் 3 திட்டத்தின் மூலம் முதல் முறையாக தரையிறங்கியது இந்தியா.

    மேலும், நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடு என்ற பெயரையும் பெற்றது இந்தியா. சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, செப்டம்பர் முதல் வாரத்தில் சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா L1 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

    ஆதித்யா L1 திட்டம் செயல்பாட்டில் இருக்கும் போதே, மனிதர்களை விண்வெளிக்கு கூட்டிச் செல்லும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான சோதனை ஓட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது இந்தியா. இவற்றைத் தொடர்ந்து தற்போது மேலும் சில புதிய திட்டங்களை தீட்ட ஆயுத்தமாகி வருகிறது இந்தியா.

    இந்தியா

    பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்: 

    விண்வெளித்துறையில் சிறிய வெற்றிகளைத் தொடர்ந்து பெரிய இலக்குகளை நிர்ணியிக்கவிருக்கிறது இந்தியா. நிலவிற்கு விண்கலத்தையும், விண்வெளிக்கு மனிதர்களையும் அனுப்பவிருப்பதையும் தொடர்ந்து 2040ம் ஆண்டிற்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான திட்டங்களை இந்தியா தீட்டவிருப்பதாக தெரிவித்திருக்கிறது இந்திய அரசு.

    மேலும், 2035ம் ஆண்டிற்குள் விண்வெளியில் இந்தியாவிற்கென சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்களை தீட்டு இந்திய விண்வெளி நிறுவனத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

    இதனையே தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறது இந்திய அரசு. மேலும், வெள்ளி மற்றும் செவ்வாய் கோள்களை ஆய்வு செய்வதற்கான புதிய திட்டங்களையும் தீட்ட இந்திய விஞ்ஞானிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    விண்வெளி
    சந்திரன்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    கோடி கணக்கில் மதிப்புள்ள கிரிப்டோ கரன்சிகளை டெல்லியில் இருந்து திருடிய பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள் டெல்லி
    ஹமாசை அடியோடு அழிக்க இஸ்ரேல் உறுதி இஸ்ரேல்
    ஆபரேஷன் அஜய் முதல் வந்தே பாரத் மிஷன் வரை: இந்தியாவின் வெற்றிகரமான வெளியேற்ற நடவடிக்கைகள் வந்தே பாரத்
    ஜப்பானின் ஷிசிடோ நிறுவனத்திற்கு இந்திய தூதராக தமன்னா நியமனம் ஜப்பான்

    விண்வெளி

    சந்திரயான் 3: நிலவில் தரையிறங்கும் அந்த இறுதி நிமிடங்களில் என்ன நடக்கும்? சந்திரயான் 3
    சந்திரயான் 3: என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கும்.. திட்டச் சுருக்கம்! சந்திரயான் 3
    இஸ்ரோ செயல்படுத்திய சந்திரயான் திட்டங்களுக்கு ஆன செலவு எவ்வளவு? சந்திரயான்
    உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்   சந்திரயான் 3

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பாஜக அறிமுகப்படுத்தி இருக்கும் நலத்திட்டங்கள்  இந்தியா
    மெட்ரோ ரயிலில் மோடி: பிறந்தநாளை மக்களுடன் மக்களாக கொண்டாடினார் பிரதமர்   டெல்லி
    'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி  இந்தியா
    உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025