NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / தொழில்நுட்பம் செய்தி / உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்  
    அடுத்த செய்திக் கட்டுரை
    உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்  
    நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்

    உங்களுக்கு தெரியுமா? நிலவில் 50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்  

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 23, 2023
    03:38 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான நாள். சந்திரயான் 3 இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கவுள்ளது.

    அது வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில், நிலவின் தென்பகுதியை தொட்ட முதல் நாடு என்ற பெருமை இந்தியாவை சேரும்.

    இந்த தருணத்தில், உங்களுக்கு மேலும் ஒரு சுவாரசிய தகவலை தரவுள்ளோம். நிலவில் முதன்முதலில் மனிதனை அனுப்பிய நாடு, அமெரிக்கா.

    அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் மூன்று பேர் சென்ற அந்த குழுவில், முதலில் நிலவில் தரையிறங்கியது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

    அதன் பின்னர், இது வரை 6 விண்கலங்கள் மனித குழுவை நிலவிற்கு ஏற்றி சென்றுள்ளது.

    card 2

    50 ஆண்டுகளாக கிடக்கும் மனித கழிவுகள்  

    நிலவை அடையும் விண்வெளி வீரர்களும், தங்கள் ஆராய்ச்சிக்காக, நிலவின் நிலப்பரப்பில் இருந்து மண்ணையும், பாறைகளையும் சேகரித்து சென்றுள்ளனர்.

    தற்போது வெளியான ஒரு அதிர்ச்சி தகவல்படி, விண்வெளி வீரர்களின் கழிவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட டயபர்கள் அடங்கிய மூட்டைகள் நிலவின் வீசியெறியப்பட்டுள்ளன.

    மனிதக்கழிவுகள் நிரம்பிய டயபர்கள் அடங்கிய 96 மூட்டைகள், தற்போது நிலவில் உள்ளது என கூறப்படுகிறது.

    மாசற்ற நிலவில், இத்தகைய அநாகரீகமான செயல் எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.

    நிலவில், காற்றோ, தூசியோ இல்லாத காரணத்தால், அந்த மனிதக்கழிவுகள் மக்கி இருக்குமா என்பதும் தற்போது சந்தேகமே!

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விண்வெளி
    சந்திரயான் 3
    சந்திரன்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விண்வெளி

    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன? இஸ்ரோ
    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ இஸ்ரோ
    என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்? இஸ்ரோ
    ஏன் சந்திராயன்-3 மூலம் நிலவின் தென்துருவப் பகுதியை ஆராயத் திட்டமிட்டிருக்கிறது இஸ்ரோ? சந்திரன்

    சந்திரயான் 3

    சந்திரயான்-3 : இன்று முதல் ராக்கெட்டின் 25½ மணி நேர கவுண்ட்டவுன் துவக்கம்  சந்திரயான்
    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்

    சந்திரன்

    நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்! விண்வெளி
    ஜூலை இரண்டாவது வாரத்தில் செயல்படுத்தப்படவுள்ள சந்திராயன்-3 திட்டம் இஸ்ரோ
    இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்? விண்வெளி
    இந்த ஜூலை மாதம் நிகழவிருக்கும் விண்வெளி நிகழ்வுகள்!காணத்தயாராகுங்கள்!  விண்வெளி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025