NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?
    ஏப்ரல்-14 , தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது

    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா?

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 11, 2025
    05:37 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏப்ரல்-14 , தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. அது எதற்காக?

    சித்திரை மாதத்தின் தொடக்க நாளை, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், புத்தாண்டின் தொடக்கமாக கொண்டாடுகிறார்கள்.

    கிரெகோரியன் காலண்டர்படி, வருடந்தோறும், இந்த நாளே, புதிய வருடத்தின் தொடக்கமாக அனுசரிக்கப்படுகிறது.

    அதன்படி, 'உலகின் மூத்தகுடி' என அழைக்கப்படும், தமிழ் குடியும், தமிழ் மக்கள் வாழ்ந்ததாக சரித்திர ஆய்வுகள் சொல்லும் அனைத்து நாடுகளிலும், நாளையே புத்தாண்டு.

    அதாவது, தமிழ்நாடு, கேரளா, இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில், நாளையே புத்தாண்டாக அனுசரிக்கிறார்கள்.

    இந்து மத ஐதீகத்தின் படி, இந்த நாளன்று தான் இறைவன் பிரபஞ்சத்தை உருவாக்க திட்டமிட்டதாகவும், ஆண்டுதோறும், உலக நன்மைக்காக இந்திரன் இந்த நாளில், பூமிக்கு வருகிறார் என நம்பிக்கை.

    வழக்கம்

    புத்தாண்டை எப்படி கொண்டாடுகிறார்கள் தமிழர்கள்?

    இந்த புத்தாண்டன்று, காலையில் நீங்கள் பார்க்கும் முதல் நல்ல விஷயம், அந்த ஆண்டு முழுவதும் நடக்கும் என சிலருக்கு நம்பிக்கை உள்ளது.

    அதனால், ஐஸ்வர்யங்கள் என கருதப்படும், பொன், வெள்ளி, அரிசி, பூ மற்றும் பழங்கள் போன்றவற்றை வைத்து வணங்குவார்கள்.

    வடை, பாயசம், சாம்பார், கூட்டு கரி இதனுடன், மாங்காய் பச்சடியும் சமைத்து உண்ணுவார்கள்.

    இது கோடை காலம் ஆதலால், தற்போது, மா,பலா, வாழை என முக்கனிகளும் கிடைக்கும். இதையும் வைத்து வணங்குவார்கள்.

    தமிழ் புத்தாண்டை கொண்டாடும் வழக்கம் பன்னெடுங்காலமாய் வழக்கத்தில் இருந்து வருகிறது.

    நக்கீரர் எழுதிய நெடுநல்வாடையிலும், சிலப்பதிகாரத்திலும் இதை பற்றி குறிப்புள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    புத்தாண்டு
    புத்தாண்டு
    புத்தாண்டு கொண்டாட்டங்கள்
    தமிழ்நாடு

    சமீபத்திய

    அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; முககவசம் அணியுமாறு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல் கொரோனா
    துணைத் தேர்வு எழுதும் 10, 11 மற்றும் 12 ஆம் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை
    இந்தியாவில் 3,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்புகள்; தமிழகத்தில் எத்தனை பேருக்கு பாதிப்பு? கொரோனா
    முகத்தில் ஐஸ் கட்டியை வைத்து ஒத்தடம் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் சரும பராமரிப்பு

    புத்தாண்டு

    2023 புத்தாண்டு வாழ்த்துகள்: உங்கள் தீர்மானங்களை (resolution) கடைபிடிப்பதற்கான சில டிப்ஸ்கள் புத்தாண்டு
    2023 புத்தாண்டு ஹோட்டல் முன்பதிவுகளில், கோவாவை முந்தியது வாரணாசி புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் பண்டிகைகளை முன்னிட்டு 500 சிறப்பு பேருந்துகள் இயங்கும்  தமிழக அரசு
    தமிழ் புத்தாண்டு 2023: டெல்லியில் புத்தாண்டுக் கொண்டாட்டம் டெல்லி

    புத்தாண்டு

    'தமிழ் நமது பெருமை' - ஈஷா நிறுவனர் சத்குரு புத்தாண்டு வாழ்த்து  புத்தாண்டு
    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
    திருநெல்வேலி உச்சிஷ்ட விநாயகர் கோயில் - சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு  திருநெல்வேலி
    ஜனவரி 18 வரை, மும்பையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது  மும்பை

    புத்தாண்டு கொண்டாட்டங்கள்

    புத்தாண்டு 2023: சென்னையில் விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் என்னென்ன? சென்னை
    கூட்ட நெரிசலை தவிர்த்து, நியூ இயர் லாங் வீக்கெண்ட்-ஐ கொண்டாட, சில ரம்மியமான சுற்றுலா தலங்கள் உங்களுக்காக! சுற்றுலா
    புத்தாண்டு ஈவ்-ஐ வீட்டில் சிறப்பாக கொண்டாட சில ஐடியாக்கள் புத்தாண்டு
    உலகம் முழுவதும் அனுசரிக்கப்படும் விசித்திரமான புத்தாண்டு மரபுகள் ஒரு பார்வை புத்தாண்டு 2024

    தமிழ்நாடு

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் விண்ணப்பம் நிராகரிப்பா? மறுவாய்ப்பு வழங்குகிறது தமிழக அரசு தமிழகம்
    உங்கள் ஏரியாவில் நாளை (மார்ச் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    இல்லம் தேடி வரும் ரேஷன்: பரிசீலனையில் உள்ள தமிழக அரசின் புதிய திட்டம் தமிழக அரசு
    தமிழக அரசின் போக்குவரத்துத் துறையில் 3,274 காலியிடங்களுக்கு ஆட்தேர்வு; 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு வேலைவாய்ப்பு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025