NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / வாழ்க்கை செய்தி / விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்
    இந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி விநாயகர் சதூர்த்தி கொண்டாடப்பட உள்ளது

    விநாயகர் சதுர்த்தி எதற்காக கொண்டாடப்படுகிறது? வரலாற்றை தெரிந்து கொள்ளுங்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 04, 2024
    09:26 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில், ஆண்டுதோறும், ஆவணி மாதத்தில், அமாவாசை முடிந்து 4-வது நாளில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்.

    இது நாடு முழுவதும் மிகவும் பிரம்மாண்ட விழாவாக கொண்டாப்படுகிறது.

    இந்த நாளில், புதிதாக விநாயகர் சிலை செய்து வழிபாட்டு, 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை அவற்றிற்கு பூஜைகள் செய்து, பின்னர் அந்த சிலைகளை தண்ணீரில் கரைத்துவிடுவது வழக்கம்.

    விநாயகர் சதுர்த்தி தினம் எப்போது முதல் கொண்டாப்படுகிறது என்ற தகவல் சரியாக தெரியவில்லை என்றாலும், 16ஆம் நூற்றாண்டில், மகாராஷ்டிராவை ஆண்ட சத்திரபதி சிவாஜியின் ஆட்சி காலத்தில் விநாயகர் சதூர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது என வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

    தடை

    ஆங்கிலேயர் ஆட்சியில் விநாயகர் சதூர்த்திக்கு தடை 

    18ஆம் நூற்றாண்டில் புனேவில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா திருவிழாவாக கொண்டாடப்பட்டாலும், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.

    1890களின் பிற்பகுதியில், லோகமான்யா திலக் என்பவர் இந்த பண்டிகைக்கு தடை விதிப்பதை எதிர்த்து போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

    அதன்பிறகு மும்பை, புனே உள்ளிட்ட பகுதியில் விநாயகர் சதுர்த்தி திருவிழா மீண்டும் களைகட்ட துவங்கியதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்தியாவில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், கொல்கத்தா, ராஜஸ்தான், கோவா உள்ளிட்ட வட மாநிலங்களிலும், தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா தெலுங்கான உள்ளிட்ட தென் மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விநாயகர் சதுர்த்தி
    இந்தியா

    சமீபத்திய

    IRCTCயின் சூப்பர் செயலியான SwaRail அறிமுகம்; டிக்கெட் புக்கிங், கேட்டரிங் என அனைத்தும் ஒரே இடத்தில்! இந்திய ரயில்வே
    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்

    விநாயகர் சதுர்த்தி

    விநாயகர் சதுர்த்தி அன்று நியாயவிலை கடைகள் இயங்காது: தமிழக அரசு அறிவிப்பு  தமிழக அரசு
    பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது  சிவகங்கை
    இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர்: யானை முகத்தானை எப்படி வழிபடுவது நல்லது? இந்தியா
    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் - பிளாஸ்டர் ஆப் பாரீஸ் சிலைகளுக்கு தடை  உயர்நீதிமன்றம்

    இந்தியா

    சர்வதேச நாய் தினம் 2024: மனிதர்களின் சிறந்த நண்பன் நாயின் சுவாரஸ்ய தகவல்கள் சிறப்பு செய்தி
    டெலிகிராம் செயலியை இந்தியாவில் தடை செய்ய திட்டம்? விசாரணையைத் தொடங்கியது மத்திய அரசு டெலிகிராம்
    ஒவ்வொரு ஆண்டும் நிலத்திற்கடியில் கொஞ்சம் கொஞ்சமாக மூழ்கும் சிம்லாவின் மலைகள்; ஏன்? மலைகள்
    இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங் கடற்படை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025