NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது?
    தனது மூத்த அதிகாரிகளின் பேச்சை கேட்டுக்கும் நிலையில் சேத்தன் சிங் இல்லை.

    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது?

    எழுதியவர் Sindhuja SM
    Aug 02, 2023
    05:12 pm

    செய்தி முன்னோட்டம்

    நேற்று(ஜூலை 31) காலை, மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் ரயில் நிலையம் அருகே, ரயிலில் பயணித்த பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு பேரை சுட்டுக் கொன்றார்.

    தனது மூத்த அதிகாரியை சுட்டு கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ரயில்வே காவலர் சேத்தன் சிங், சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று தனது சக ஊழியர்களிடம் கூறி இருக்கிறார்.

    அதனால், சேத்தன் சிங் ரயிலை விட்டு இறங்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், அவரது மூத்த அதிகாரி திகாரம் மீனா, ஷிப்டை முடித்துவிட்டு இறங்கும்படி கேட்டு கொண்டார்.

    ஆனால், தனது மூத்த அதிகாரிகளின் பேச்சை கேட்டுக்கும் நிலையில் சேத்தன் சிங் இல்லை.

    டி

    'நான் கொடுக்கவில்லை என்றதும் என் கழுத்தை பிடித்து நெரித்தார்':  கான்ஸ்டபிள் கன்ஷியாம் 

    ரயில்வே பாதுகாப்புப்படை கான்ஸ்டபிள் கன்ஷியாம் ஆச்சார்யா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாரம் மீனா(58), கான்ஸ்டபிள் நரேந்திர பர்மர்(58), சேத்தன் சிங்(33) ஆகியோர் சம்பவத்தின் போது பணியில் இருந்தனர்.

    துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விவரித்த கன்ஷியாம் ஆச்சார்யா, "சேத்தன் சிங்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரிடம் இருந்த துப்பாக்கியை வாங்கிவிட்டு, அவரை ஒரு ரயில் படுக்கையில் படுக்க சொல்லி இருந்தார் திகாரம் மீனா. ஆனால், சேத்தன் அதிக நேரம் தூங்கவில்லை. கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கியை கொடுக்கும் படி என்னிடம் கேட்டார். நான் கொடுக்கவில்லை என்றதும் என் கழுத்தை பிடித்து நெரித்தார்." என்று கூறியுள்ளார்.

    அதன்பிறகு ஏற்பட்ட வாக்கு வாதத்தில், சேத்தன் தனது மூத்த அதிகாரி திகாரம்-மீனா மற்றும் மூன்று பயணிகளை சுட்டு கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மகாராஷ்டிரா
    ரயில்கள்
    துப்பாக்கி சூடு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மகாராஷ்டிரா

    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயம் வெறும் ரூ.2 - விவசாயி அதிர்ச்சி இந்தியா
    உலகின் முதல் மூங்கில் விபத்து தடுப்பு மஹாராஷ்டிராவில் நிறுவப்பட்டுள்ளது: நிதின் கட்கரி நிதின் கட்காரி
    5ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச வீடியோக்களைக் காட்டிய ஆசிரியர் கைது இந்தியா

    ரயில்கள்

    குஜராத் மாநில போதட் ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலில் தீ விபத்து  குஜராத்
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்
    கேரளா வந்தே பாரத் ரயிலில் காங்கிரஸ் எம்.பி புகைப்படம் - கடும் கண்டனம்! வந்தே பாரத்
    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025