NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்?
    நிலத்தடி நிபுணரான பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ்

    சுரங்கத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தம், ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Nov 25, 2023
    12:58 pm

    செய்தி முன்னோட்டம்

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில், சில்க்யாரா சுரங்கப்பாதை இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணியானது 14வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நிலத்தடி நிபுணரான பேராசிரியர் அர்னால்ட் டிக்ஸ் செய்தியாளுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

    அதில், துளையிடுவதற்குப் பயன்படுத்தி வந்த ஆகர் (Auger) இயந்திரத்தால் துளையிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர்.

    மேலும், "சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 பேரையும், யாருக்கும் காயம் ஏற்படாமல் பத்திரமாக மீட்பதற்கான பல்வேறு வழிகளையும் பரிசீலனை செய்து வருகிறோம். கிறுஸ்துமஸ் பண்டிகைக்குள் அனைவரும் நலமாக வீடு திரும்புவார்கள் என்ற நம்பிக்கை தனக்கு எனக்கு இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார் அவர்.

    ட்விட்டர் அஞ்சல்

    துளையிடும் பணி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அர்னால்ட் டிக்ஸ்:

    VIDEO | "The drilling, augering has stopped. It's too much for the auger (machine), it is not going to do anything more. We are looking at multiple options, but with each option we are considering how do we make sure that 41 men come home safe and we don't hurt anyone. The… pic.twitter.com/tFvg0hCemb

    — Press Trust of India (@PTI_News) November 25, 2023

    ட்விட்டர் அஞ்சல்

    பழுதடைந்த நிலையில் துளையிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கருவி:

    #WATCH | Damaged blades of the auger drilling machine brought out of Uttarkashi's Silkyara tunnel, where operation is underway to rescue 41 trapped workers pic.twitter.com/OZe8TE9C0G

    — ANI (@ANI) November 25, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உத்தர்காசி
    உத்தரகாண்ட்
    இந்தியா

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    உத்தர்காசி

    உத்தர்காசி சுரங்கப்பாதை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அர்னால்ட் டிக்ஸ்; யார் அவர்? உத்தரகாண்ட்

    உத்தரகாண்ட்

    ஜோஷிமத்: அரசாங்க கணக்கெடுப்பிற்கு மாற்று கருத்து தெரிவிக்கும் மக்கள் இந்தியா
    ஜோஷிமத் தீர்வுத் திட்டத்தைச் சமர்பித்தனர் உத்தரகாண்டின் சாமோலி அதிகாரிகள் இந்தியா
    உத்தரகாண்டில் பெண் விவசாயிகள் கொண்டு இயங்கும் வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியா
    நைனிடால், முசோரியில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டால் அதிக சேதம் ஏற்படும் இந்தியா

    இந்தியா

    இந்தியாவில் R3 மற்றும் MT-03 பைக்குகளின் வெளியீட்டுத் தேதியை உறுதி செய்திருக்கிறது யமஹா யமஹா
    சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனர் பத்ரிநாத் காலமானார்  மருத்துவமனை
    தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார் தமிழ்நாடு
    லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது இஸ்ரேல் மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025