NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி 
    இதில் 5 ஆண்களும், 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    நெடுஞ்சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதிய லாரி: 11 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 13, 2023
    09:31 am

    செய்தி முன்னோட்டம்

    ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர்-ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி மோதியதால் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர்.

    ராஜஸ்தானின் புஷ்கரில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள விருந்தாவம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து பழுதடைந்ததால் நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

    பேருந்து பழுதடைந்ததால் அந்த பேருந்தின் ஓட்டுநரும் சில பயணிகளும் பேருந்துக்கு பின்புறம் நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி அவர்கள் மீது மோதியதாகவும் உயிர்பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    djkc k

    உயிரிழந்த  11 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல்

    இதில் 5 ஆண்களும், 6 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், இந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர்.

    இதற்கிடையில், இந்த விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    "குஜராத்தில் இருந்து மத யாத்திரைக்காக வந்த பக்தர்களின் டிரெய்லர் மீது பேருந்து மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார்-நிர்வாகம் சம்பவ இடத்தில் உள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இறந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் விரைவில் குணமடையட்டும்." என்று முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராஜஸ்தான்
    விபத்து

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    ராஜஸ்தான்

    ராஜஸ்தானில் உள்ள முக்கிய குஜ்ஜார் பகுதிக்கு செல்கிறார் பிரதமர் மோடி பாஜக
    ஐபிஎல் 2023 : ஜோத்பூரில் போட்டிகளை நடத்த ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கம் திட்டம்! ஐபிஎல் 2023
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் வைரல் செய்தி
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025