NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார் 
    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார் 
    இந்தியா

    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார் 

    எழுதியவர் Venkatalakshmi V
    August 30, 2023 | 01:23 pm 1 நிமிட வாசிப்பு
    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார் 
    மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் மா.சுப்ரமணியன், வீடு திரும்பினார்

    தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஒரு பிட்னெஸ் ரசிகர் என்பதும் பலரும் அறிந்தது. ஒரு முறை, முதலமைச்சர் ஸ்டாலின் தனது பேட்டியின் இடையே இதை தெரிவித்திருந்தார். அதாவது, அன்றாடம், முதல்வரும், அமைச்சர் மா.சு -வும் தினசரி காலை நடைப்பயிற்சி மற்றும் ஜாகிங் செல்வோம் எனவும், அப்போது அரசு சம்மந்தமான விஷயங்களை உரையாடிக்கொள்வோம் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை வழக்கம்போல நடைப்பயிற்சி மேற்கொள்ள சென்ற அமைச்சர் மா.சுப்ரமணியன், திடீரென தலை சுற்றலும், உடல் அசௌகரியமும் ஏற்படவே, உடனே மருத்துவமனைக்கு விரைந்து அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, அவரின் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்ததால் இந்த மயக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. தற்போது அவர் இல்லத்தில் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    உடல்நல குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர்

    மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதி

    More Details: https://t.co/dRbP1McaPe#masubramanian #ChennaiHospital #HealthMinister #மாசுப்பிரமணியன் pic.twitter.com/JQNwa2BlHV

    — Oneindia Tamil (@thatsTamil) August 30, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழக அரசு
    தமிழகம்

    தமிழக அரசு

    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழ்நாடு
    தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை - ஒரு அட்டைக்கு 50 பைசா வீதம் வழங்கப்படும் தமிழ்நாடு
    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் - விண்ணப்பங்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் மு.க ஸ்டாலின்
    11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி ஆண்டுக்கு இரண்டு முறை பொது தேர்வு: மத்திய அரசு  இந்தியா

    தமிழகம்

    55 ஆயிரம் அரசு பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு மு.க.ஸ்டாலின்
    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம் நீட் தேர்வு
    பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்
    தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு  வானிலை ஆய்வு மையம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023