NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்

    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன்

    எழுதியவர் Nivetha P
    Sep 01, 2023
    07:16 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடந்த பொழுது பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்தார் என்று கூறப்பட்டதோடு அவர் மீது அவதூறு வழக்கும் தொடரப்பட்டது.

    அவர் அருந்ததியர் இன மக்கள் குறித்து பேசியதாவது, ஈரோடு கிழக்கு தொகுதியில் பெரும்பான்மையாக முதலியார் சமுதாயத்தினை சேர்ந்தோரே வசித்து வருகிறார்கள்.

    அருந்ததியர் சமுதாயத்தினை சேர்ந்தோர் வெறும் 6% தான்.

    இவர்கள் தமிழ்நாட்டினை சேர்ந்தவர்கள் அல்ல.

    தெலுங்கு மொழி பேசும் இவர்கள், விஜயநகர பேரரசு நடத்திய ஆட்சியின்போது தூய்மை பணி செய்ய இந்த வந்தவர்கள் என்று கூறியிருந்தார்.

    நெருக்கடி 

    சம்மனை சீமானிடம் நேரடியாக கொடுத்த கருங்கல்பாளையம் காவல்துறை

    ஒரு பொதுக்கூட்டத்தில் சீமான் இவ்வாறு பேசியதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் அவர் மீது காவல்துறை எஸ்.சி., மற்றும் எஸ்.டி.,வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில் தற்போது சீமான் இந்த வழக்கு குறித்த விசாரணைக்கு வரும் 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கருங்கல்பாளையம் காவல்துறை சம்மன் அளித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இந்த சம்மனை திருப்பூர் மாவட்டத்தில் வைத்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் சீமானிடம் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

    ஏற்கனவே, சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சமி தொடர்ந்து அவர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி சென்னை வளசரவாக்கத்தில் புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில், இந்த சம்மன் சீமானுக்கு மேலும் அதிகளவு நெருக்கடியினை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நாம் தமிழர்
    இடைத்தேர்தல்
    சம்மன்
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    நாம் தமிழர்

    பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பரவிய தகவல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பதில் இலங்கை
    கருணாநிதி பேனா நினைவு சின்னம் - கருத்துகேட்பு கூட்டத்தில் 22 பேர் ஆதரவு, சீமான் உள்பட 12 பேர் எதிர்ப்பு கருணாநிதி
    சீமான் ட்விட்டர் கணக்கு முடக்கம் குறித்து சென்னை காவல்துறை விளக்கம்  காவல்துறை

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு

    சம்மன்

    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி

    காவல்துறை

    விபச்சார வழக்கை சாதகமாக முடித்து தருவதற்கு லஞ்சம் வாங்கிய பெண் எஸ்ஐ கைது  திருச்சி
    பெங்களூரில் மாபெரும் தீவிரவாத தாக்குதல் நடத்த முயன்ற 5 பயங்கரவாதிகள் கைது  பெங்களூர்
    உத்தரகாண்ட்: மின்மாற்றி வெடித்ததால் ஒரே நேரத்தில் 15 பேர் பலி உத்தரகாண்ட்
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  சிறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025