NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்: 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்: 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு

    3 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல்: 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 27, 2024
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    இன்று நடைபெறவிருக்கும் ராஜ்யசபா இருபதாண்டுத் தேர்தல்களில், ஏற்கனவே 41 வேட்பாளர்கள் எதிர்ப்பின்மையால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

    உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

    உத்தரப் பிரதேசத்தில் 10 ராஜ்யசபா இடங்களுக்கும், கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு தொகுதிக்கும் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

    இன்று மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    குறுக்கு வாக்குப்பதிவு ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளதால், அரசியல் கட்சிகள் தங்கள் எம்.எல்.ஏ.க்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

     ராஜ்யசபா 

    41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்வு

    இன்று தேர்தல் நடைபெறவுள்ள 56 ராஜ்யசபா தொகுதிகளில் நின்ற, 41 உறுப்பினர்கள் ஏற்கனேவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இந்த தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 27 அன்று முறையாக அறிவிக்கப்படும்.

    உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 ராஜ்யசபா தொகுதிகளுக்கு பாஜக 8 வேட்பாளர்களையும், எதிர்க்கட்சியான சமாஜ்வாதி 3 வேட்பாளர்களையும் நிறுத்தியுள்ளன.

    பாஜக மற்றும் எஸ்பி ஆகிய இரு கட்சிகளும் ஏழு மற்றும் மூன்று உறுப்பினர்களை ராஜ்யசபாவிற்கு போட்டியின்றி அனுப்ப உள்ளது.

    கர்நாடகாவில் காலியாக உள்ள 4 இடங்களை நிரப்புவதற்காக இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தேர்தலை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ் அஜய் மக்கன், சையத் நசீர் உசேன் மற்றும் ஜி.சி. சந்திரசேகர் ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாநிலங்களவை

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    மாநிலங்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா
    தமிழ் பழமொழி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்த நிதியமைச்சர் டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025