NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 
    சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள்

    சிவகாசி பட்டாசு விபத்து - உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் 

    எழுதியவர் Nivetha P
    Oct 18, 2023
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள ரெங்கபாளையத்தில் பட்டாசு கிப்ட் பாக்ஸுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது.

    அப்போது திடீரென அங்கிருந்த பட்டாசுகள் வெடித்து நேற்று(அக்.,17)விபத்து நேர்ந்த நிலையில் 13 பேர் உயிரிழந்தனர் என்று தகவல்கள் வெளியாகியது.

    இச்செய்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    உயிரிழந்தோர் உடல்கள் முற்றிலும் கருகிய நிலையில் காணப்பட்டதால் அடையாளம் தெரியாமல் உறவினர்கள் கதறியது பார்ப்போர் நெஞ்சை உலுக்கியது.

    இதனிடையே, பாக்கியலட்சுமி, செல்லம்மாள், முனீஸ்வரி, லட்சுமி, முத்துலட்சுமி ஆகியோர் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்ட நிலையில் 6 பேர் கொண்டு மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்ய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து, பிரேத பரிசோதனை செய்து முடித்த உடல்களை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து திடீரென போராட்டம் செய்ய துவங்கினர் என்று கூறப்படுகிறது.

    போராட்டம் 

    200க்கும்-மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு 

    அப்போது பட்டாசுக்கடை உரிமையாளர்களிடமிருந்து தலா ரூ.5.50 லட்சமும், தமிழக அரசு அறிவித்த ரூ.3 லட்சத்தையும் பெற்றுத்தருவதாகக்கூறி காவல்துறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இலவச வீட்டுமனை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, நிவாரணத்தொகையாக ரூ.25லட்சம் கொடுக்கவேண்டும் என்று உறவினர்கள் போராட்டம் செய்ததால் அங்கு பதற்றம் நிலவியது.

    இதனிடையே இவர்களிடம் மாவட்ட கூடுதல் எஸ்.பி.சூர்யமூர்த்தி, டி.எஸ்.பி.க்கள்.,அர்ச்சனா, ஜெகநாதன் உள்ளிட்டோர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியதில் பாக்கியலட்சுமி என்பவரது உறவினர்கள் மட்டும் இதற்கு உடன்பட்டு சடலத்தை வாங்க சம்மதித்தனர்.

    அவர்களிடம் பட்டாசுக்கடை உரிமையாளர் சார்பில் ரூ.5 லட்சம் காசோலை மற்றும் ரூ.50ஆயிரம் ரொக்கம் கொடுத்து அவரது உடலை அனுப்பிவைத்துள்ளனர்.

    மற்றவர்கள் தொடர்ந்து போராட்டம் செய்து வருவதால் பாதுகாப்பு கருதி 200க்கும்-மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    விபத்து
    போராட்டம்
    தமிழக அரசு

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் தமிழ்நாடு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    விபத்து

    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு சென்னை
    ரஷ்யா கிளர்ச்சியாளரும், வாக்னர் படைத்தலைவருமான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் பலி ரஷ்யா
    வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் மரணம், திட்டமிட்ட கொலை: அமெரிக்கா உளவுத்துறை  ரஷ்யா
    கேரளா வயநாட்டில் ஜீப் கவிழ்ந்த விபத்தில் 9 பேர் பலி கேரளா

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு தமிழ்நாடு
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு தமிழ்நாடு
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    தமிழக அரசு

    செப்டம்பர் 18, விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான அரசாங்க விடுமுறையை அறிவித்த தமிழக அரசு  பண்டிகை
    ஸ்டர்லைட் வழக்கு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்கள் - அபராதத்தொகையை உயர்த்திய தமிழக அரசு  ராமநாதபுரம்
    விநாயகர் சிலைகளை கரைக்க வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025