NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு 
    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு

    செந்தில் பாலாஜி வழக்கு வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Jul 07, 2023
    04:11 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்ததாகக்கூறி அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை கடந்த ஜூன்.,14ம்தேதி கைது செய்தனர்.

    அப்போது, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தினால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது பைபாஸ் சர்ஜரி செய்து சிகிச்சைப்பெற்று வருகிறார்.

    இதனிடையே, செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைதுச்செய்யப்பட்டுள்ளதாக கூறி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வுமனு ஒன்றினை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கின் விசாரணையினை 2 நீதிபதிகள் மேற்கொண்டநிலையில், அவர்கள் இருவரும் மாறுபட்ட வெவ்வேறு 2 தீர்ப்புகளை வழங்கினர்.

    மேலும், இதன் காரணமாக 3மவது நீதிபதியினை நியமிக்க உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியநிலையில், தலைமை நீதிபதிக்கு 2 நீதிபதிகளும் பரிந்துரை செய்திருந்தனர்.

    இதனையடுத்து, இவ்வழக்கினை விசாரிக்க அண்மையில் 3வது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் அவர்களை சென்னை உயர்நீதிமன்றத்தலைமை நீதிபதி கங்கபுர்வாலா நியமித்து உத்தரவிட்டார்.

    விசாரணை 

    இரு தரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது 

    இந்நிலையில், இந்த வழக்கானது நேற்று(ஜூலை.,6) பிற்பகல் நேரத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னர் விசாரணைக்கு வந்தது.

    அப்போது அவர் இந்த வழக்கினை ஜூலை 7ம் தேதி(இன்று) ஒத்திவைத்துள்ளார்.

    அதன்படி மீண்டும் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    இந்த விசாரணை மேற்கொண்ட பொழுது, அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

    அதனை தொடர்ந்து அமைச்சரின் மனைவி மேகலா தரப்பான வாதங்களும் முன்வைக்கப்பட்டது.

    பின்னர் இருதரப்பிலும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது என்று தெரிகிறது.

    இதன் பின்னர், இந்த வழக்கினை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கைது
    உச்ச நீதிமன்றம்
    செந்தில் பாலாஜி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    கைது

    தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார்  தமிழ்நாடு
    திருப்பத்தூரில் போலி மருத்துவரிடம் ஊசி போட்டுக்கொண்ட 13 வயது சிறுவன் பரிதாப பலி  தமிழ்நாடு

    உச்ச நீதிமன்றம்

    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  இந்தியா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா? இந்தியா
    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்  இந்தியா

    செந்தில் பாலாஜி

    'பழிவாங்கும் அரசியல்': செந்தில் பாலாஜி கைதுக்கு மத்திய அரசை சாடிய மல்லிகார்ஜுன கார்கே இந்தியா
    கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதயத்தில் 3 அடைப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தமிழ்நாடு செய்தி
    காவிரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூன் 28 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025