NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு
    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு

    சனாதன விவகாரம் - உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்யக்கோரி பாஜக மனு

    எழுதியவர் Nivetha P
    Sep 07, 2023
    02:51 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்களுக்கு பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் தங்கள் கண்டனத்தினை தெரிவித்து வருகிறார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி ஓய்வுபெற்ற நீதிபதிகள், எழுத்தாளர்கள் என 262பேர் உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மீது உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசிய கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே மீதும் வழக்குபதியப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    மனு 

    உதயநிதி மீது ஓரிடத்தில் கூட எப்.ஐ.ஆர்.பதியவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

    இதனிடையே அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவை பதவியிலிருந்து நீக்கக்கோரி சென்னை கிண்டி கவர்னர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பாஜக நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர்.

    அந்த மனுவில், தமிழ்நாட்டின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கு எதிராக உதயநிதியின் பேச்சு அமைந்துள்ளது. சனாதனத்தினை பின்பற்றும் மக்களின் உணர்வுகளை அவர் புண்படுத்தியுள்ளார்.

    தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகள் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீது புகார்கள் அளிக்கப்பட்டும் ஒரு இடத்தில் கூட அவர்மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், உதயநிதி ஸ்டாலின் பேசிய அதேமேடையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சரான சேகர் பாபு அமைதியாக அமர்ந்திருந்தது பதவியேற்கும் பொழுது அவர் எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது.

    இதனால், இவர்களை பதவியிலிருந்து சட்டரீதியாக நீக்கம் செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலின்
    பாஜக
    சேகர் பாபு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    உதயநிதி ஸ்டாலின்

    அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? - முதல்வர் மு.க.ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்
    சென்னை மாமல்லபுரத்தில் அலை சறுக்கு போட்டி - உதயநிதி ஸ்டாலின் பேட்டி  உதயநிதி ஸ்டாலின்
    சென்னையில் நடமாடும் ஆவின் ஐஸ்க்ரீம் விற்பனை வாகனம்-உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்  சென்னை
    அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    உதயநிதி ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலினின் குடும்பம் ஒரே ஆண்டில் 30,000 கோடி ரூபாய் ஊழல் செய்தது: பாஜக  தமிழ்நாடு
    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  தமிழ்நாடு
    சமூக வலைத்தளங்களில் பரவிய ஆடியோ பதிவு குறித்து விளக்கமளிக்கும் நிதியமைச்சர்  தமிழ்நாடு
    'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது  உதயநிதி ஸ்டாலின்

    பாஜக

    மணிப்பூர் பிரச்சனை: நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் போராட்டம்  நாடாளுமன்றம்
    விடிய விடிய நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி எம்பிக்கள்  காங்கிரஸ்
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு  நாடாளுமன்றம்
    மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தது காங்கிரஸ் காங்கிரஸ்

    சேகர் பாபு

    சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை-அமைச்சர் சேகர்பாபு பேட்டி தமிழ்நாடு
    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  தமிழ்நாடு
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025