NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி 
    நாடாளுமன்றக் கட்சி கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

    நாடாளுமன்றம்: நம்பிக்கையில்லா விவாதத்தை இன்று தொடங்கி வைக்கிறார் ராகுல் காந்தி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 08, 2023
    09:57 am

    செய்தி முன்னோட்டம்

    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதம் இன்று(ஆகஸ்ட் 8) பகல் 12 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நாடாளுமன்றத்தில் நடைபெற இருக்கிறது.

    நரேந்திர மோடி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

    இன்றிலிருந்து 3 நாட்களுக்கு மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான விவாதம், வாக்கெடுப்பு போன்றவை நடக்க இருக்கும் நிலையில், நாடாளுமன்றக் கட்சி கூட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

    இன்று காலை நாடாளுமன்றத்தில் வைத்து இந்த பாஜக கூட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மணிப்பூர் வன்முறைகளை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இரண்டு தனித்தனி நம்பிக்கையில்லா தீர்மானங்களை மக்களவையில் தாக்கல் செய்தன.

    பிரோஜ்க்வ்

    மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் பேசுவாரா?

    இன்று நடைபெற இருக்கும் விவாதத்திற்கு பிறகு எடுக்கப்படும் வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற்றால், பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் பதவி விலக வேண்டி இருக்கும்.

    ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்களின் எண்ணிக்கை மக்களவையில் குறைவாகவே இருப்பதால், இதில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையை பெற வாய்ப்பில்லை.

    இருந்தாலும், மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை பேச வைத்தற்கு இது வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

    மணிப்பூரில் 2 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறை கலவரங்களால் இதுவரை குறைந்தது 160-பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஆனால், அங்கு நடந்துவரும் கலவரங்களை மத்திய மற்றும் மாநில அரசுகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதை எதிர்த்து தான் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    நாடாளுமன்றம்
    எதிர்க்கட்சிகள்
    மத்திய அரசு

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம் காங்கிரஸ்
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு காங்கிரஸ்
    அவதூறு வழக்கு: ராகுல் காந்திக்கு ஏப்ரல் 13 வரை ஜாமீன் நீட்டிப்பு இந்தியா

    நாடாளுமன்றம்

    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு இந்தியா
    மே 28ம் தேதி புதிய  நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி  இந்தியா
    பிறப்பு, இறப்பு விவரங்களை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் மசோதா விரைவில் செயல்படுத்தப்படும்: அமித்ஷா இந்தியா
    தமிழகத்தின் 'செங்கோல்' புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் வைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பெங்களூர்
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  அரசியல் நிகழ்வு
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்

    மத்திய அரசு

    மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட ஸ்கேனர்களை விமான நிலையங்களில் பொருத்த முடிவு விமான சேவைகள்
    வேதாந்தாவுடன் கூட்டு முயற்சியில் இருந்து விலகும் ஃபாக்ஸ்கானின் முடிவு; இந்தியாவிற்கு பின்னடைவு இல்லை இந்தியா
    ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தினந்தோறும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை  ஜம்மு காஷ்மீர்
    இந்த காலகட்டத்திலும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படும் இந்தியர்கள்  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025