NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்
    தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

    தமிழகத்திற்கான சிறந்த செயல்திறன் விருது - இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்

    எழுதியவர் Nivetha P
    Nov 21, 2023
    01:17 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் அமைப்பு சாரா உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் அனைத்தையும் வலுப்படுத்துவதற்கான 'பிரதமர் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டம்' தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.

    அதன்படி மத்திய அரசு 60%, மாநில அரசு 40% என்னும் பங்களிப்போடு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த திட்டத்தின் அடிப்படையில் தனி நபருக்கு புது தொழில் துவங்க, துவங்கிய தொழிலை விரிவாக்கம் செய்யவும்,

    மேலும் சுய உதவி குழுக்கள் அமைக்க, கூட்டுறவு அமைப்புகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உள்ளிட்டவைக்கு 10% பங்களிப்பு தொகை, 35% மானியம் என அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் சேர்த்து கடனுதவி வழங்கப்படுகிறது.

    இந்தியா 

    முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துக்களை பெற்ற அமைச்சர்கள் 

    இதன்படி கடந்த 2020-21ம் ஆண்டின் முதல் நடப்பாண்டு வரையில் தமிழகத்தில் தனிநபர் பிரிவின்கீழ், 152.20 கோடி மானியத்துடன் 8,410 பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனிடையே டெல்லியிலுள்ள பிரகதி மைதானத்தில் இம்மாதம் 3ம்.,தேதி துவங்கி 5ம்.,தேதி வரை உலகளவிலான உணவு திருவிழா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியின் இறுதிநாளில் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களுக்கான முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், சிறப்பாக செயல்பட்டு வரும் 5 மாநிலங்களுக்கு சிறப்பு செயல்திறனுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

    அதில் தமிழ்நாடு மாநிலமும் ஒன்றாகும்.

    இவ்விருதினை இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கிய நிலையில், நேற்று(நவ.,20)தலைமை செயலகம் சென்ற அமைச்சர்கள் அன்பரசன், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் விருதினை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    மத்திய அரசு
    திருவிழா
    விருது

    சமீபத்திய

    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்
    இயக்குனர் மணிரத்னம்- தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி காதல் கதைக்காக இணைகிறார்களா?  இயக்குனர் மணிரத்னம்
    உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொரு குரலையும் கண்காணித்து மொழிபெயர்க்கும் புதிய AI ஹெட்ஃபோன்கள்  தொழில்நுட்பம்

    தமிழ்நாடு

    'கண்கள் இரண்டால்' முதல் 'மஞ்சள் வெயில் மாலை' வரை- தமிழ் சினிமாவின் முதல் பெண் பாடலாசிரியர தாமரை ஹிட்ஸ் சினிமா
    தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நவம்பர் 15ல் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு வானிலை அறிக்கை
    தீபாவளி2023- தீபாவளியை பட்டாசு இல்லாமல் கொண்டாட ஐந்து வழிகள் இந்தியா
    தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்  கனமழை

    மத்திய அரசு

    வடகிழக்கு எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து- 4 பேர் பலி, 100 பேர் காயம் டெல்லி
    காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு தமிழ்நாடு
    புதுச்சேரி அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி ராஜினாமாவா? பதவி நீக்கமா? - தமிழிசை விளக்கம் தமிழிசை சௌந்தரராஜன்
    100 நாள் வேலை திட்ட கூலி தொழிலாளர்களுக்கு 3 மாத ஊதிய நிலுவை - காரணம் என்ன? தமிழ்நாடு

    திருவிழா

    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    இன்று மஹாவீரர் ஜெயந்தி: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் இந்தியா

    விருது

    வீர சாகசம் மற்றும் துணிவு செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு
    'ஆதனின் பொம்மை' நாவலினை எழுதியவருக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது  தூத்துக்குடி
    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை  கோவை
    தமிழ் அறிஞர்கள் விருது - தகுதியானோரை அழைக்கிறது தமிழக அரசு தமிழக அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025