உங்கள் ஏரியாவில் நாளை (பிப்ரவரி 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்
செய்தி முன்னோட்டம்
மின்பராமரிப்பு பணிகள் காரணமாக புதன் கிழமை (பிப்ரவரி 19) தமிழகத்தில் பல பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தக்க முன்னேற்பாடுகளை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-
திண்டுக்கல்: வத்தலகுண்டு நகரம், கோட்டைப்பட்டி, காமாட்சிபுரம், கன்னிமார்கோவில்பட்டி, ஏ.வாடிப்பட்டி, தேவதானப்பட்டி, கட்டகாமன்பட்டி, கெங்குவார்பட்டி, கூளத்தூர்
தஞ்சாவூர்: பாபநாசம், கபிஸ்தலம், வடசேரி, திருமங்கலக்கோட்டை, கீழக்குறிச்சி, ஈச்சன்கோட்டை, துறையூர், மின் நகர், வல்லம், சென்னம்பட்டி, பிள்ளையார்பட்டி
தேனி: தேனி, உப்பார்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
மின்தடை
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
திருவாரூர்: கோட்டூர், காளியாகுடி, நல்லடை, பூதனூர், 11 KV திருமலம், 11 KV U.V.புரம், 11 KV, குமாரமங்கலம் ,11 KV ஆலத்தூர், பூந்தோட்டம், திருவாஞ்சியம், பகசாலை, எரவாஞ்சேரி
திருப்பத்தூர்: மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர், சிங்காரப்பேட்டை, ரெட்டிவல்சை, அத்திப்பாடி, பாவக்கல்
தூத்துக்குடி: வல்லநாடு, களியவூர், தெய்வசெயல்புரம், கொம்புகாரநத்தம் செக்காரக்குடி,வடகுசிலுக்கன்பட்டி
உடுமலைப்பேட்டை: பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.
விருதுநகர்: சுக்கிரவார்பட்டி, திருத்தங்கல், நென்மேனி - இருக்கன்குடி, கொசுக்குண்டு, என்.மேட்டுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், அப்பாநாயக்கன்பட்டி - சிறுவர்குளம், வீரார்பட்டி, புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்