NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

    திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 20, 2024
    11:47 am

    செய்தி முன்னோட்டம்

    திருவரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்ய இன்று காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.

    நேற்று தொடங்கிய கேலோ இந்தியா போட்டிகளை கொடியசைத்து துவங்கி வைப்பது உட்பட முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்தில் 3 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அதற்காக, பிரதமர் மோடி, நேற்று மாலை 4 மணி அளவில் பெங்களூரில் இருந்து புறப்பட்டு, மாலை 4.55 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

    இந்நிலையில், இன்று காலை ராஜ் பவனில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, காலை 9.20 மணி அளவில், சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு சென்றார்.

    சவ்ல்க்ச

    பிரதமரை வரவேற்க வழிநெடுக திரண்ட மக்கள்

    திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொள்ளிடத்தில் உள்ள தற்காலிக ஹெலிபேட் சென்ற பின், அங்கிருந்து சாலை மார்கமாக பிரதமர் மோடி திருவரங்கம் சென்றார்.

    இன்று காலை 11 மணியளவில் சாமி தரிசனம் செய்ய திருவரங்கம் சென்ற பிரதமர் மோடியை வரவேற்க வழிநெடுக திரண்ட மக்கள் மலர்தூவி அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

    திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த பின், அங்கே நடைபெறும் கோயில் நிகழ்வுகளிலும் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார்.

    திருச்சியில் சாமி தரிசனம் முடிந்ததும் அவர் ஹெலிகாப்டர் மூலமாக ராமேஸ்வரத்திற்கு பயணமாகிறார்.

    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்ட பிறகு, இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    பிரதமர் மோடி
    சென்னை

    சமீபத்திய

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்   மு.க.ஸ்டாலின்
    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் சைபர் கிரைம்
    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு விபத்து
    மீண்டும் பங்களாதேஷில் ஆட்சி கவிழும் அபாயம்; ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் யூனுஸ் மிரட்டல்  பங்களாதேஷ்

    திருச்சி

    திருச்சியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் - தொழில்துறையில் வெளியான புது அறிவிப்புகள் தமிழ்நாடு
    திருச்சியில் வரும் 24ம் தேதி நடக்கவிருக்கும் மாநாடு குறித்து ஓ. பன்னீர் செல்வம் பேட்டி ஓ.பன்னீர் செல்வம்
    சமயபுர மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்  கோவில் திருவிழாக்கள்
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் சித்திரை தேரோட்ட திருவிழா கொண்டாட்டம்  தமிழ்நாடு

    பிரதமர் மோடி

    சட்டபூர்வ நடவடிக்கைக்கு உறுதி: பன்னூன் படுகொலை சதி குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமர் மோடி அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ ஜஸ்டின் ட்ரூடோ
    குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க, இம்மானுவேல் மக்ரோனை இந்தியா அழைத்திருப்பதாக தகவல் குடியரசு தினம்
    புதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி திருச்சி

    சென்னை

    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி  பெட்ரோல்
    கிரிக்கெட்டில் கால் பதித்த நடிகர் சூர்யா- புதிய கிரிக்கெட் அணியை வாங்கினார் நடிகர் சூர்யா
    25,631 அடிப்படை பழங்குடியின மேம்பாட்டு திட்டங்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு பழங்குடியினர்
    குழாய் மூலம் அமோனியா அனுப்பப்படாது என கோரமண்டல் நிறுவனம் அறிவிப்பு   கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025