NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி

    புதிய விமான நிலைய டெர்மினலை திறந்து வைக்க திருச்சி வருகிறார் பிரதமர் மோடி

    எழுதியவர் Sindhuja SM
    Dec 24, 2023
    09:15 am

    செய்தி முன்னோட்டம்

    திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய டெர்மினலை திறந்து வைக்க பிரதமர் மோடி வரும் ஜனவரி 2ஆம் தேதி திருச்சி வர இருக்கிறார்.

    திருச்சிக்கு பல நாடுகளில் இருந்து விமானங்கள் வர தொடங்கியுள்ளதால், திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1200 கோடி செலவில் ஒரு புதிய டெர்மினல் கட்டப்பட்டுள்ளது.

    அது போக, முக்கிய இந்திய நகரங்களுக்கும் திருச்சியில் இருந்து புதிய சேவைகள் தொடங்கியுள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கி இருக்கும் திருச்சி-பெங்களூர் புதிய சேவையினால் 1 மணிநேரம் 15 நிமிடத்தில் பெங்களூரை அடைய முடியும்.

    ட்ஜ்கவ்

    திருச்சி விமான நிலையத்தில் விமான சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை 

    இந்நிலையில், முன்புறம் கோவில் தோற்றம் கொண்ட ஒரு புதிய டெர்மினல் திருச்சியில் கட்டப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, திருச்சி விமான நிலையத்தில் இருந்து சராசரியாக 1.5 மில்லியன் பயணிகள் பயணித்து வருகின்றனர்.

    இந்த எணிக்கையை 4.5 மில்லியனாக மாற்றும் நோக்கில் 60 கவுண்டர்களுடன் புதிய டெர்மினல் கட்டப்பட்டுள்ளது.

    75,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த டெர்மினலில் 60 கவுண்டர்களும் 10 போர்டிங் பிரிட்ஜ்களும் இருக்கும்.

    ஏற்கனவே, 10 சர்வதேச விமானங்களும் 4 உள்நாட்டு விமானங்களும் திருச்சில் இருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருச்சி
    பிரதமர் மோடி
    தமிழகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    திருச்சி

    ரூ.951 கோடி செலவில் திருச்சி புதிய விமான நிலையம்: பலவிதமான சிறப்பு அம்சங்கள் விமானம்
    சென்னை-திருச்சி விமானத்தில் அவசரகால கதவை திறந்த பயணி விமானம்
    திருச்சியில் ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் - பரபரப்பு சம்பவம் காவல்துறை
    திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயில் யானைக்கு 44வது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாட்டம் கோவில்கள்

    பிரதமர் மோடி

    கசப்பான உறவே என் மீதான புகாருக்கு காரணம்: எம்பி மஹுவா மொய்த்ரா திரிணாமுல் காங்கிரஸ்
    தெலங்கானா பெண்களுக்கு மாதம் ரூ.4,000: தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் ராகுல் காந்தி  ராகுல் காந்தி
    அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் அடுத்த வாரம் இந்தியா வருகை அமெரிக்கா
    சத்தீஸ்கரில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் உள்துறை அமைச்சர் அமித் ஷா சத்தீஸ்கர்

    தமிழகம்

    ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 37 பேர் கைது  இலங்கை
    16 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  புதுச்சேரி
    வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை: பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.30க்கு விற்பனை  தமிழக அரசு
    'ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்': உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025