NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 
    இந்தியா

    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    April 14, 2023 | 02:25 pm 1 நிமிட வாசிப்பு
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 
    இன்று மொத்தம் 1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 14) அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு 10,000க்கும் மேற்பட்ட பிஹு நடனக் கலைஞர்கள் நிகழ்த்தும் வண்ணமயமான பிஹு நிகழ்ச்சியை அவர் காணவுள்ளார். அசாம் சென்ற அவர், 'ரங்கோலி பிஹு'வின் முதல் நாளான இன்று ரூ.14,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்த மாநிலத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார். காலை 11:30 மணிக்கு லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர், கம்ரூப் (கிராமப்புற) மாவட்டத்தில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ரூ.1,123 கோடி மருத்துவ வசதிகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கப்பட்டிருக்கும் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவாகும்.

     1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது 

    மேலும், நல்பாரி, நாகோன் மற்றும் கோக்ரஜார் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் திறந்து வைத்தார். 5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சைப் பலன்களை வழங்கும் ஆயுஷ்மான் அட்டைகளின் விநியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இன்று மொத்தம் 1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஐஐடி குவஹாத்தியின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட இருக்கும் ரூ.546 கோடி மதிப்பிலான அசாம் அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட்க்கு(AAHII) அவர் இன்று அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும், ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலாக்ஷேத்ராவுக்குச் செல்லும் பிரதமர், அங்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் பிளாட்டினம் ஜூபிலி நிறைவு விழாவில் கலந்துகொள்வார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    இந்தியா
    அசாம்
    பிரதமர்
    பிரதமர் மோடி
    நரேந்திர மோடி
    மோடி

    இந்தியா

    சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு  சீனா
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  சைபர் கிரைம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்

    அசாம்

    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா

    பிரதமர்

    நாட்டில் ஏழைகள் ஏழையாகி கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடியை சாடிய கபில் சிபல் இந்தியா
    ஆஸ்கார் விருதுகள் 2023: விருது வென்ற 'ஆர்ஆர்ஆர்', 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆஸ்கார் விருது
    பிபிசி வருமான வரியை சரியாக கட்டவில்லை: வருமான வரித்துறை இந்தியா
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    சட்டமேதை அம்பேத்கரின் 133வது பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை  அம்பேத்கர்
    மீண்டும் பிபிசி நிறுவனத்தில் சோதனை: அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை  இந்தியா
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி இந்தியா
    உக்ரைனுக்கு உதவி தேவை: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய உக்ரைன் அதிபர்  இந்தியா

    நரேந்திர மோடி

    ஊழியர்கள் சிறை செல்வார்கள்... இந்திய சட்டங்கள் குறித்து எலான் மஸ்க் பதில்!  எலான் மஸ்க்
    இந்தியாவில் டெஸ்லா உற்பத்தியை தொடங்க திட்டமா? மோடியை பின் தொடர்ந்த எலான் மஸ்க்!  எலான் மஸ்க்
    இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,167ஆக உயர்வு: 2018ஐ விட 200 புலிகள் அதிகரிப்பு இந்தியா
    தெலுங்கானா மாநில அரசு ஒத்துழைக்க மறுக்கிறது: பிரதமர் மோடி காட்டம் மோடி

    மோடி

    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலகம்
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் அறிமுகம் இந்தியா
    பாஜக நிறுவன தினம்: பிரதமர் மோடி பேசியது என்ன இந்தியா
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023