NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 
    இன்று மொத்தம் 1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    14,300 கோடி மதிப்பிலான திட்டங்களை அசாமில் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 14, 2023
    02:25 pm

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப் 14) அசாம் மாநிலத்திற்கு சென்றிருக்கிறார்.

    அங்கு 10,000க்கும் மேற்பட்ட பிஹு நடனக் கலைஞர்கள் நிகழ்த்தும் வண்ணமயமான பிஹு நிகழ்ச்சியை அவர் காணவுள்ளார்.

    அசாம் சென்ற அவர், 'ரங்கோலி பிஹு'வின் முதல் நாளான இன்று ரூ.14,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்த மாநிலத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார்.

    காலை 11:30 மணிக்கு லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றடைந்த பிரதமர், கம்ரூப் (கிராமப்புற) மாவட்டத்தில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    ரூ.1,123 கோடி மருத்துவ வசதிகளை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை அவர் திறந்து வைத்தார். வட கிழக்கு மாநிலங்களில் தொடங்கப்பட்டிருக்கும் முதல் எய்ம்ஸ் மருத்துவமனை இதுவாகும்.

    details

     1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது 

    மேலும், நல்பாரி, நாகோன் மற்றும் கோக்ரஜார் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகளைப் பிரதமர் திறந்து வைத்தார்.

    5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சைப் பலன்களை வழங்கும் ஆயுஷ்மான் அட்டைகளின் விநியோகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இன்று மொத்தம் 1.1 கோடி ஆயுஷ்மான் அட்டைகள் வழக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஐஐடி குவஹாத்தியின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட இருக்கும் ரூ.546 கோடி மதிப்பிலான அசாம் அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட்க்கு(AAHII) அவர் இன்று அடிக்கல் நாட்டினார்.இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும், ஸ்ரீமந்தா சங்கர்தேவா கலாக்ஷேத்ராவுக்குச் செல்லும் பிரதமர், அங்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தின் பிளாட்டினம் ஜூபிலி நிறைவு விழாவில் கலந்துகொள்வார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அசாம்
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    இந்தியா

    ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்துக் கொள்ள முடியும்?  அரசின் விதிமுறைகள் தங்கம் வெள்ளி விலை
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  சிங்கப்பூர்
    உயிரிழந்த 2 உடல்கள் - வேறு வேறு முகவரிக்கு அனுப்பிய கொரியர் நிறுவனம் ராஜஸ்தான்
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி மத்திய பிரதேசம்

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    பிரதமர்

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    தை 2: திருவள்ளுவர் தினமும், அதன் வரலாறும் பொங்கல் திருநாள்
    இந்தியாவுடன் போர் தொடுத்து சரியான பாடம் கற்றுக்கொண்டோம் - பாகிஸ்தான் பிரதமர் உலகம்
    நேரு குடும்பப்பெயரைக் கண்டு ஏன் காந்திகள் பயப்படுகிறார்கள்: பிரதமர் மோடி இந்தியா

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடி 9 மற்றும் 10வது வந்தே பாரத் ரயில்களை பிப்ரவரி 10ம் தேதி துவக்கி வைக்கிறார் வந்தே பாரத்
    நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அணிந்திருந்த வித்தியாசமான நீல சட்டை இந்தியா
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025