NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் பெமா காந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் பெமா காந்து
    தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார் பெமா காந்து

    அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் பெமா காந்து

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 13, 2024
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தலைவர் பெமா காந்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்றார்.

    இந்த வடகிழக்கு மாநிலத்தின் துணை முதல்வராக சௌனா மெய்னும் பதவியேற்றார்.

    பதவியேற்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    சட்டமன்ற கூட்டம்

    பாஜகவின் சட்டமன்ற கூட்டமும், காந்துவின் தேர்தல் அறிவிப்பும்

    சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் பாஜக கட்சி பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில், பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக காந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இந்த பதவிப் பிரமாணம் நடைபெற்றது.

    அருணாச்சல பிரதேசத்திலுள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 இடங்களை கைப்பற்றியது.

    பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி (என்பிபி) ஐந்து இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மூன்று இடங்களையும், அருணாச்சல மக்கள் கட்சி (பிபிஏ) இரண்டு இடத்தையும், காங்கிரஸால் ஒரு இடத்தையும் மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

    அரசியல் பாதை

    காந்துவின் அரசியல் பயணம் மற்றும் சமீபத்திய தேர்தல் வெற்றி

    முன்னாள் காங்கிரஸ் தலைவர் காந்து 2016 இல் முதன்முதலில் முதலமைச்சரானார்.

    அவர் தனது மறைந்த தந்தை முன்னாள் முதல்வர் டோர்ஜி காந்துவின் தொகுதியில் (முக்டோ) போட்டியிட்டு வென்றார்.

    அதே ஆண்டு, அவர் தலைமையில் 43 எம்எல்ஏக்கள் காங்கிரஸிலிருந்து பிபிஏ, பிபிஏ கூட்டணிக்கு மாறினார்கள். அதே ஆண்டு டிசம்பரில் மீண்டும் பாஜகவுக்கு சென்றார்.

    முக்தோ சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக 2019 இல் முதலமைச்சரானார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அருணாச்சல பிரதேசம்
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அருணாச்சல பிரதேசம்

    அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது இந்தியா
    ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர் உடலுக்கு இறுதி சடங்கு அஞ்சலி
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா சீனா
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு இந்தியா

    முதல் அமைச்சர்

    பொங்கல் பண்டிகை 2024: முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து மு.க.ஸ்டாலின்
    Startup தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தமிழ்நாடு
    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் ஜனவரி 24இல் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் அலங்காநல்லூர்
    முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது மு.க ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025