NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
    இந்தியா

    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    எழுதியவர் Nivetha P
    September 06, 2023 | 02:59 pm 1 நிமிட வாசிப்பு
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

    திருப்பூர்-பல்லடம், கள்ளக்கிணறு என்னும் பகுதியினை சேர்ந்த பாஜக.,கிளை நிர்வாகி மோகன்ராஜ்(49), இவரது தம்பி செந்தில்குமார்(47),இவர்களது சித்தி ரத்தினாம்பாள்(58)மற்றும் அவரது தாயார் புஷ்பாவதி(67)உள்ளிட்ட நால்வர் கடந்த 4ம்தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் இவர்களை குடிபோதையில் இருந்த கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து பல்லடம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். அதன்படி இதில் தொடர்புடைய திருச்சி, மனப்பாறையினை சேர்ந்த செல்லமுத்து(24)என்பவரை காவல்துறை கைது செய்து, கொலை செய்ய உபயோகித்த ஆயுதத்தினை கைப்பற்ற அழைத்து செல்கையில் தப்பியோட முயற்சி செய்த அவர், தண்ணீர் தொட்டி மீதிருந்து தவறிவிழுந்து காலில் முறிவு ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    காவல் கண்காணிப்பாளர் அளித்த உறுதியின் பேரில் உடல்களை வாங்க ஒப்புக்கொண்ட உறவினர்கள் 

    இந்த கொலையில் சம்பந்தப்பட்ட ஒரு குற்றவாளியினை நேற்று(செப்.,5)காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடவேண்டியவை. இதனிடையே, கொலையில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து பின்னரே உடல்களை வாங்குவோம் என்று மோகன்ராஜின் அண்ணன், குடும்பத்தினர் மற்றும் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இவர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான சாமிநாதன் பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் கொலை செய்த கும்பலில் இருந்த அனைவரையும் கைது செய்வோம் என உறுதியளித்ததோடு, உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க பாதுகாப்பு அளிப்பதாக கூறிய பின்னரே போராட்டத்தினை கைவிட்டு உடல்களை வாங்க ஒப்புக்கொண்டனர். அதன்பின்னர் நேற்று(செப்.,6)மாலை 4 பேரின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து பல்லடம் வீட்டில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு அதே பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கொலை
    கைது
    காவல்துறை
    காவல்துறை
    போராட்டம்

    கொலை

    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் காவல்துறை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது  பெங்களூர்
    நகையால் பறிபோன ஆசிரியை உயிர், பின்னணி என்ன? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி

    கைது

    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    காஷ்மீரில் அரசு ஊழியராக பணியாற்றிய தீவிரவாதி கைது ஜம்மு காஷ்மீர்
    63 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை பலாத்காரம்

    காவல்துறை

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    மதுரை ரயில் தீ விபத்து - கேஸ் சிலிண்டர் வெடிப்பு குறித்து 2வது நாளாக தொடரும் விசாரணை  மதுரை

    காவல்துறை

    பாஜக எம்பி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட 10 வயது சிறுவனின் உடல்: ஒரு அதிர்ச்சி சம்பவம்  அசாம்
    இஸ்லாமிய சிறுவனை  அறையும்படி பிற மாணவர்களுக்கு உத்தரவிட்ட ஆசிரியை: வகுப்பறையில் கொடூரம்  உத்தரப்பிரதேசம்
    'ஜெய்பீம்' திரைப்பட வழக்கு - நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்  திரைப்படம்
    ஸ்டர்லைட் ஆலை செயல்பட அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் தூத்துக்குடி

    போராட்டம்

    தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக விவசாயிகள் விடிய விடிய போராட்டம் கர்நாடகா
    கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பட்டியலின மக்கள் - போலீஸ் பாதுகாப்புடன் சென்று வழிபாடு  திருவண்ணாமலை
    மணிப்பூர் - புரட்சியின் குரல் என்னும் பெயரில் குகி பழங்குடியினரின் புதிய செய்தித்தாள்  மணிப்பூர்
    ராணுவ வீரர் மனைவி மானபங்கப்படுத்திய விவகாரம் - பகீர் ஆடியோ பதிவு வெளியீடு  திருவண்ணாமலை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023