NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு 
    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என அறிவிப்பு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2024
    03:23 pm

    செய்தி முன்னோட்டம்

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இந்த கருத்துக்களை பகிர மின்னஞ்சல்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஒரே நாடு ஒரு தேர்தல் என்பது, மக்களவைக்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தேர்வு செய்வது.

    இதனால், தேர்தல் செலவு குறையும் என்பது மத்திய அரசின் கருத்து.

    இந்த நடைமுறை 1968 ஆண்டு முன்பு வரை இந்தியாவில் கடைபிடிக்கப்பட்டு வந்தது.

    அதன் பின்னர், சில காரணங்களால், இடைத்தேர்தல், மாநில அரசு பெரும்பான்மையை இழந்தது மற்றும் எமெர்ஜென்சி போன்ற பல்வேறு காரணங்களால் ஒரு சில மாநிலங்களில் தனித்தனி தேர்தல் நடைபெறவே, ஒரே தேர்தல் வழக்கம் மாறியது.

    card 2

    முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு 

    எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்குரல்களை தாண்டி, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை நடைமுறைப்படுத்த, இந்த ஆண்டே, முதல் படியை எடுக்கப்பட்டது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சத்திய கூறுகளை ஆராய உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.

    அதன் தலைவராக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இருக்க, உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

    card 3

    இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்

    சோதனை ஓட்டமாக, இந்த 2024ஆம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலின் போதே, ஒரு சில மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலை இணைந்து நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

    அப்படி ஒரு வேளை இந்த சோதனையோட்டம் வெற்றி பெற்றால், இன்னும் 10 -15 ஆண்டுகளில் சுமுகமாக ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்திவிடலாம்.

    இந்த நிலையில் தான், இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை ஜனவரி 15க்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த சட்டங்களில் திருத்தம், நிர்வாக கட்டமைப்பு மாற்றம் குறித்து ஆலோசனைகளை பொதுமக்கள் கீழ்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். https://onoe.gov.in மற்றும் sc-hic@ gov.in .

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்
    மத்திய அரசு

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    தேர்தல்

    சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இணைந்தார் முன்னாள் இந்திய கால்பந்து வீரர் பைச்சுங் பூட்டியா  சிக்கிம்
    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  ராகுல் காந்தி
    ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி ராஜஸ்தான்
    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான்

    தேர்தல் ஆணையம்

    தேசிய கட்சி என்னும் அந்தஸ்த்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் இந்தியா
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்  தேர்தல்
    எடப்பாடியை அங்கீகரிக்க கூடாது - ஓபிஎஸ் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு  அதிமுக
    அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அங்கீகரிப்பு - இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்  எடப்பாடி கே பழனிசாமி

    மத்திய அரசு

    மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மணிப்பூர்
    மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு  இந்தியா
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு நாடாளுமன்றம்
    இந்திய கச்சா எண்ணெய் மீதான விண்டுஃபால் வரியை குறைத்த மத்திய அரசு வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025