NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்
    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்

    தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் கிரிக்கெட் இல்லை: அனுராக் தாக்கூர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 15, 2023
    06:14 pm

    செய்தி முன்னோட்டம்

    எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவில் ஈடுபட மாட்டோம் என்பது இந்தியாவின் நீண்டகால முடிவாகும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) முன்னாள் தலைவராக இருந்த அனுராக் தாக்கூர், இந்த முடிவு இந்திய குடிமக்களின் உணர்வை பிரதிபலிக்கிறது என்று மேலும் தெரிவித்தார்.

    தற்போது இந்தியாவும், பாகிஸ்தானும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) மற்றும் கான்டினென்டல் போட்டிகளில் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த வாரம், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாகில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில், நான்கு இந்திய பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அனுராக் தாகூரின் அறிக்கை வந்துள்ளது.

    card 2

    உலகக்கோப்பையில் நிலைமை என்ன?

    தற்போது நடைபெற்றுவரும் ஆசிய கோப்பை 2023, முன்னதாக பாகிஸ்தானில் நடைபெறுவதாக இருந்தது. இருப்பினும், பிசிசிஐ, இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்ததையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பை 2023 ஐ புறக்கணிப்பதாக பதிலுக்கு அச்சுறுத்தியது.

    இந்த முட்டுக்கட்டையை உடைக்க, ஆசியக் கோப்பையை ஏற்பாடு செய்யும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) , இலங்கையில் இவர்கள் போட்டியை நடத்தியது.

    இந்நிலையில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் உலகக் கோப்பையில் மோத உள்ளன.

    இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில், அதன் நிகழ்வு நிச்சயமற்றதாகவே உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பயங்கரவாதம்
    தீவிரவாதிகள்
    கிரிக்கெட்
    கிரிக்கெட் செய்திகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பயங்கரவாதம்

    நக்சல் எதிர்ப்பிலிருந்து தீவிரவாத எதிர்ப்புக்கு இடம் பெயரும் சிஆர்பிஎஃப் கோப்ரா படைப்பிரிவு ஜம்மு காஷ்மீர்
    சிரியாவில் நடந்த தாக்குதலில் ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் கொலை; புதிய தலைவர் அறிவிப்பு ஐ.எஸ்.ஐ.எஸ்
    தீவிரவாதியின் மனைவியை நாட்டின் அமைச்சராக நியமித்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    கிரிக்கெட்

    ஒருநாள் உலகக்கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தது நெதர்லாந்து ஒருநாள் உலகக்கோப்பை
    SA vs AUS முதல் ஒருநாள் போட்டி : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு ஒருநாள் கிரிக்கெட்
    ஐபிஎல் 2024இல் பங்கேற்க உள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் அறிவிப்பு ஐபிஎல்
    நீளமான முடியுடன் மீண்டும் வின்டேஜ் லுக்கிற்கு மாறிய எம்எஸ் தோனி; வைரலாகும் காணொளி எம்எஸ் தோனி

    கிரிக்கெட் செய்திகள்

    கள்ளச்சந்தையில் விற்கப்படும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகள் உலக கோப்பை
    உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு  உலக கோப்பை
    'அன்பு தான் எல்லாம்' : கவுதம் காம்பிரின் கருத்தை நிராகரித்த ஷாஹித் அப்ரிடி கவுதம் காம்பிர்
    ஒருநாள் உலகக்கோப்பையுடன் பயிற்சியாளர் பொறுப்பை தலைமுழுகும் ராகுல் டிராவிட்? ராகுல் டிராவிட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025