NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம்

    48 மணிநேரத்திற்கும் மேலாக தொடரும் காஷ்மீர் என்கவுண்டர்: 3 அதிகாரிகள் பலி; ஒருவர் மாயம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 15, 2023
    11:37 am

    செய்தி முன்னோட்டம்

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் பயங்கரவாதிகளுடனான என்கவுன்டரில், ஏற்கனவே 3 அதிகாரிகள் மரணித்த நிலையில், நேற்று ஒரு ராணுவ வீரர் காணாமல் போனதாகவும், மேலும் இருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

    கொக்கர்நாக் அருகே உள்ள அடர்ந்த காடுகளில் பயங்கரவாதிகளை வேட்டையாட ராணுவம் மற்றும் போலீசார் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டதை அடுத்து புதன்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இராணுவத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் ஜம்முவை சேர்த்த ஒரு போலீஸ்காரர் உட்பட மூன்று அதிகாரிகள் அன்றைய நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

    இருப்பினும் தீவிரவாதிகள் தரப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் இல்லை.

    card 2

    கூட்டு நடவடிக்கை

    மத்திய பாதுகாப்புப் படைகள், தீவிரவாதிகளை பிடிக்க புதிய தலைமுறை ஆயுதங்களையும், தாக்கும் திறன் கொண்ட ஹெரான் ட்ரோன்கள் உள்ளிட்ட சாதனங்களையும் பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    செப்டம்பர் 12-13 இரவு, ராணுவமும், ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் இணைந்து தேடுதல் வேட்டையைத் தொடங்கின.

    அவர்கள் கரோல் கிராமத்தில் சில பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து அருகில் இருக்கும் காட்டு பகுதிக்குள் தீவிரவாதிகள் மறைந்துள்ளதாக என்கவுண்டர் ஆபரேஷன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த என்கவுண்டர் ஆபரேஷனில், கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ஆஷிஷ் தோன்சாக் மற்றும் DSP ஹிமான்யுன் முஸாமில் பட் ஆகியோர் துப்பாக்கி சூட்டில் பலியாகினர். இவர்களை தொடர்ந்து நேற்று மற்றுமொரு ஜவான் மயமாகியுள்ளதாக தெரிகிறது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    தீவிரவாதிகள்
    இந்திய ராணுவம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    ஜம்மு காஷ்மீர்

    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி வைரல் செய்தி
    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு இந்தியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் இந்தியா
    ஜம்மு காஷ்மீரின் முதல் பெண் வனவிலங்கு மீட்பாளர்  இந்தியா

    தீவிரவாதிகள்

    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் ஜம்மு காஷ்மீர்
    பெஷாவர் குண்டுவெடிப்பு: பாதுகாப்பு படையில் சதி செய்தார்களா பாகிஸ்தான்
    ஆயுத பயிற்சி பெறுவதற்கு பாகிஸ்தான் செல்ல முயன்ற தமிழர் கைது இந்தியா
    ஜம்மு-காஷ்மீரில் 14 மொபைல் மெசஞ்சர் ஆப்களுக்கு தடை  இந்தியா

    இந்திய ராணுவம்

    விபத்தில் ராணுவ வீரர்கள் 16 பேர் பலி! இந்தியா
    குடியரசு தினத்தில் 50 போர் விமானங்கள் பங்கேற்பு; பொதுமக்களுக்கு 32 ஆயிரம் டிக்கெட் விற்பனை; விமானம்
    'ஏரோ இந்தியா 2023' சர்வதேச விமான கண்காட்சி - பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார் மோடி
    இந்திய ராணுவத்தில் விரைவில் AI - என்னென்ன பயன்கள்? செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025