NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி
    ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சையளிக்க முன்வந்த முகேஷ் அம்பானி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 24, 2025
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார் முகேஷ் அம்பானி.

    ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் உள்ளூர்வாசிகள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 26 பேர் கொல்லப்பட்ட கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி, மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    "தாக்குதலில் காயமடைந்த அனைவரும் விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய வாழ்த்துகிறோம். மும்பையில் உள்ள எங்கள் ரிலான்ஸ் பவுண்டேஷன் சர் எச்என் மருத்துவமனை காயமடைந்த அனைவருக்கும் இலவச சிகிச்சையை வழங்கும்" என்று அம்பானி தனது இரங்கல் செய்தியில் கூறியதாக ANI தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JUSTIN பஹல்காம் தாக்குதலில் காயமடைந்த அனைவருக்கும் மும்பையில் ரிலையன்ஸ் பவுண்டேஷனின் Sir H.N மருத்துவமனையில் இலவச சிகிச்சை வழங்கப்படும்- முகேஷ் அம்பானி #MukeshAmbani #Pahalgam #Attack #tnmedia24x7tamil pic.twitter.com/pRHV8TJNI2

    — TNMedia 24x7 Tamil (@tnmediatamil) April 24, 2025

    அறிக்கை

    முகேஷ் அம்பானி அறிக்கை

    "பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி. அதை யாரும் எந்த வகையிலும் ஆதரிக்கக்கூடாது," என்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி கூறினார்.

    "ஏப்ரல் 22, 2025 அன்று பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இந்தியர்கள் கொல்லப்பட்டதற்கு ரிலையன்ஸ் குடும்பத்தில் உள்ள அனைவரும் துக்கத்தில் உள்ளனர்," என்று அவர் கூறினார்.

    "பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான தீர்க்கமான போரில் ரிலையன்ஸ் குடும்பம் பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு மற்றும் முழு நாட்டிற்கும் முழுமையாக துணை நிற்கிறது" என்று முகேஷ் அம்பானி தனது இரங்கல் செய்தியை முடித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    Shri. Mukesh D Ambani, Chairman and Managing Director, Reliance Industries Limited

    “I am joined by everyone in the Reliance family in mourning the deaths of innocent Indians in the barbaric terrorist attack in Pahalgam on 22nd April 2025. We offer our heartfelt condolences to… pic.twitter.com/6hR0hsCii4

    — Reliance Industries Limited (@RIL_Updates) April 24, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    முகேஷ் அம்பானி
    பஹல்காம்
    மும்பை
    ரிலையன்ஸ்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    முகேஷ் அம்பானி

    சம்பளமின்றி வேலை பார்க்கும் முகேஷ் அம்பானியின் வாரிசுகள் ரிலையன்ஸ்
    கவுதம் அதானியை பின்தள்ளி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி அதானி
    ஆனந்த் அம்பானிக்கு எதிராக வாக்களிக்க பரிந்துரை செய்த ஆலோசனை நிறுவனம் ரிலையன்ஸ்
    '20 கோடி பணம் கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவோம்': முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் ரிலையன்ஸ்

    பஹல்காம்

    ஏப்ரல் 27 தான் கடைசி: அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு மத்திய அரசு
    இனி காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கிடையாது? சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவிப்பு பாகிஸ்தான்
    தீவிரவாத தாக்குதலுக்கு காரணம் நீங்கதான்; சொந்த நாட்டுக்கு எதிராக பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் கொதிப்பு பாகிஸ்தான்

    மும்பை

    மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரவாதம்
    மும்பையில் மின்சார ரயில் பெட்டிகள் தடம்புரண்டு விபத்து; மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம் இந்தியா
    துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளியை கைது செய்த மும்பை காவல்துறை காவல்துறை
    பிரபலமான சாட் உணவான பாவ் பாஜியின் வரலாறு தெரியுமா? உணவு குறிப்புகள்

    ரிலையன்ஸ்

    ஜியோமார்ட் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாஸடராக எம்எஸ் தோனி நியமனம் எம்எஸ் தோனி
    இந்தியாவின் டாப் 10 பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரே பெண்- யார் அவர்? இந்தியா
    எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கோ-பிராண்டட் கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தும் ரிலையன்ஸ் எஸ்பிஐ
    உலகின் 6வது பணக்காரராக இருந்து கடனில் சிக்கிய அனில் அம்பானி.. எப்படி? வணிகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025