கிருஷ்ணகிரி: செய்தி
திருமணமாகாதவர்களுக்கு அனுமதியில்லை; பேனர் வைத்து டிரெண்டான ஓசூர் பூங்கா; பின்னணி என்ன?
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பொதுப் பூங்கா ஒன்றில், இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் குறிப்பாக 2கே கிட்ஸ் வரம்பு மீறி அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்க, பூங்கா நிர்வாகம் திருமணமாகாதவர்களுக்கு அனுமதி இல்லை என பேனர் வைத்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது.