NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை
    சிக்கிமின் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால், 25,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,875 பேர் அரசின் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 1,203 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 நபர்களை மீட்டது இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை

    எழுதியவர் Srinath r
    Oct 08, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 56 சுற்றுலா பயணிகளை திபெத்திய எல்லை காவல்படை பாதுகாப்பாக மீட்டுள்ளது.

    சிக்கிமில் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி மேக வெடிப்பால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் ராணுவ வீரர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும் மாயமான 141 நபர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    வடக்கு சிக்கிம் மாநிலத்தில் சுங்தாங் பகுதியில் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட 4 பெண்கள் மற்றும் 52 ஆண்கள் என 56 பேரை இந்தோ திபெத்திய எல்லை காவல்படை கயிறு மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.

    மீட்கப்பட்ட நபர்கள் அவர்களின் குடும்பத்தை தொடர்பு கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ட்விட்டர் அஞ்சல்

    இந்தோ-திபெத்திய எல்லை காவல் படை மக்களை மீட்கும் காட்சிகள்

    In an another rescue operation, 56 civilians (52 Male & 4 Female) were successfully rescued via the ropeway made by the ITBP Rescue Team in Chungtham, North Sikkim. #ITBP#Himveers pic.twitter.com/kbqx9wyAND

    — ITBP (@ITBP_official) October 8, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிக்கிம்
    மாநிலங்கள்
    இராணுவ அதிகாரிகள்

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்

    சிக்கிம்

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு இந்தியா
    சிக்கிம் பனிச்சரிவு: நாதுலாவில் 7 பேர் பலி, 12 பேர் படுகாயம் இந்தியா
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  குழந்தைகள்

    மாநிலங்கள்

    தீண்டாமை இன்னுமா கடைபிடிக்கப்படுகிறது? புதுக்கோட்டையில் அதிர்ச்சி! இந்தியா
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழக அரசு
    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு

    இராணுவ அதிகாரிகள்

    எதிர்நீச்சலில் ஆதிகுணசேகரனாக நடிக்கும் வேலராமமூர்த்தி குறித்த சில தகவல்கள் சன் டிவி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025