NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை
    அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை

    அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடரும் அமலாக்கத்துறை விசாரணை

    எழுதியவர் Nivetha P
    Nov 30, 2023
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த திமுக ஆட்சியில் தமிழக கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார் பொன்முடி.

    அப்போது அவர் தனது பதவி அதிகாரத்தினை பயன்படுத்தி தனது மகன் கௌதமன சிகாமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு முறைகேடான முறையில் செம்மண் குவாரி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் அவர்மீது எழுந்தது.

    மேலும் சட்டவிரோதமான முறையில் குவாரியிலிருந்து செம்மண் எடுத்த காரணத்தினால் தமிழக அரசுக்கு ரூ.28 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக இவர்மீது கடந்த 2012ம்.,ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை இவர்மீது வழக்குப்பதிவு செய்தது.

    இது தொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனை அடிப்படையாக கொண்டு கடந்த ஜூலை 17ம்.,தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    ஆஜர் 

    அமைச்சருக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை 

    இந்த சோதனையில் வெளிநாட்டு பணம் உள்பட பொன்முடி மீதான ரூ.41.9 கோடி நிரந்தர தொகை வைப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

    இதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் அன்று இரவே அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று அதிகாலை வரை விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியானது.

    மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சரிடம் அதிகாரிகள் கூறி அனுப்பிவைத்த நிலையில் தற்போது 4 மாதங்கள் கழித்து தற்போதைய தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி அவர் இன்று(நவ.,30) சென்னை நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாணைக்காக ஆஜரானார்.

    அவரிடம் அதிகாரிகள் ஒருமணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமலாக்கத்துறை
    திமுக
    உயர்கல்வித்துறை
    சம்மன்

    சமீபத்திய

    நிச்சயமற்ற நிலையில் எம்எஸ் தோனியின் ஐபிஎல் எதிர்காலம்; உதவி பயிற்சியாளர் ஸ்ரீராம் வெளியிட்ட தகவல் எம்எஸ் தோனி
    ராஜினாமாவெல்லாம் கிடையாது; பங்களாதேஷ் இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் திட்டவட்டம் பங்களாதேஷ்
    மே மாத இறுதிவரை நின்ஜா ZX-4R பைக்கிற்கு க்கு ரூ.40,000 தள்ளுபடியை அறிவித்தது கவாஸாகி கவாஸாகி
    நேரு முதல் மோடி வரை; பாகிஸ்தானுடனான இந்தியாவின் நிலைப்பாட்டை ரஷ்யாவில் முழங்கிய கனிமொழி எம்பி கனிமொழி

    அமலாக்கத்துறை

    திமுக எம்.பி. ஆ.ராசாவின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை  ட்விட்டர்
    லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடரும் சோதனை தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு - அக்.,30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை  செந்தில் பாலாஜி

    திமுக

    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு குவியும் எதிர்ப்புகள்: யார் யார் என்ன சொன்னார்கள்? உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலினின் 'சனாதன தர்ம' கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி உதயநிதி ஸ்டாலின்
    உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மத போதகர்: என்ன நடக்கிறது? உதயநிதி ஸ்டாலின்
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு

    உயர்கல்வித்துறை

    பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் தமிழ்நாடு
    2023-24 கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி  தமிழக அரசு
    அமைச்சர் பொன்முடி மீதான வழக்கினை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம் திமுக
    தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு - பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க இருக்கும் அமைச்சர் பொன்முடி ஆர்.என்.ரவி

    சம்மன்

    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025