NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி
    கடந்த வியாழக்கிழமை, அஸ்தித்வா மற்றும் ஆஸ்தாவின் திருமணச் சான்றிதழைக் குடும்ப நீதிமன்றம் வழங்கியது

    மத்திய பிரதேசம்: தனது காதலியை கரம் பிடிப்பதற்காக பாலினத்தை மாற்றி கொண்ட திருநம்பி

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2023
    11:50 am

    செய்தி முன்னோட்டம்

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் திருநம்பி(Transman) ஒருவர் தனது நீண்ட நாள் காதலியை சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டார்.

    அல்கா என்று முன்பு அழைக்கப்பட்ட அஸ்தித்வா சோனி(47), குடும்ப நீதிமன்றத்தில் தனது காதலியான ஆஸ்தாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமணத்தில் இரு தரப்பிலிருந்தும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    அல்கா சோனியாகப் பிறந்த அஸ்தித்வா, சில வருடங்களுக்குப் பிறகு, தான் ஒரு பெண்ணல்ல என்று உணர்ந்து ஆணாக வாழத் தொடங்கினார்.

    அதன் பின், தனது 47வது பிறந்தநாளில், அஸ்தித்வா பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டு, தனது பெயரை மாற்றிக்கொண்டார்.

    டக்ஜ்வ்க்

    புதுமண தம்பதிகளுக்கு நாளை பாரம்பரிய முறைப்படி திருமணம்

    திருமணத்தை ஒழுங்குபடுத்தும் தனிப்பட்ட சட்டங்கள் உட்பட, தற்போதுள்ள சட்டங்களின்படி, மாற்று பாலின உறவுகளில் உள்ள திருநர்களுக்கு(Transgender) திருமணம் செய்துகொள்ள உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் தீர்ப்பளித்ததை அடுத்து, தனது நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் அஸ்தித்வா.

    மேலும், நாளை அந்த புதுமண தம்பதிகளுக்கு பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற இருக்கிறது.

    திருமணத்திற்கு முன்பு, தம்பதியினர் தங்கள் நிலைமையை விளக்கி இந்தூர் துணை ஆட்சியர் ரோஷன் ராயிடம் விண்ணப்பம் அளித்தனர்.

    ஆட்சியர் அதை பரிசீலனை செய்ததையடுத்து, அவர்களது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    கடந்த வியாழக்கிழமை, அஸ்தித்வா மற்றும் ஆஸ்தாவின் திருமணச் சான்றிதழைக் குடும்ப நீதிமன்றம் வழங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய பிரதேசம்
    திருநம்பி
    திருநர் சமூகம்
    இந்தியா

    சமீபத்திய

    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்

    மத்திய பிரதேசம்

    ஆசிரியர்களின் அலட்சியம்: சூடான குழம்பு சட்டிக்குள் விழுந்த 5 வயது சிறுமி  இந்தியா
    வளர்ந்த இந்தியாவிற்காக புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது: பிரதமர் மோடி இந்தியா
    கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு  இந்தியா
    மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி  இந்தியா

    திருநம்பி

    கேரள திருநர் தம்பதி ஜியா-ஜஹாத்துக்கு குழந்தை பிறந்தது திருநர் சமூகம்
    சுய மரியாதை திருமணம்: காதலர் தினத்தன்று திருநம்பியை கரம்பிடித்த பெண் தமிழ்நாடு
    திருநங்கைகளுக்கான மருத்துவ சிகிச்சைகளை தடை செய்யும் டெக்சாஸ்!  திருநங்கை
    திருநங்கை கெட்டப்பில் மாஸாக நடித்த நடிகர்களின் விவரம் தமிழ் திரைப்படம்

    திருநர் சமூகம்

    திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது இந்தியா
    ஒரே பாலின தம்பதிகள் சமூக உரிமைகளை எவ்வாறு பெறுவார்கள்: மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி  இந்தியா
    வீடியோ: திருநங்கைகளுக்கு ஆதரவாக ஸ்டார்பக்ஸ் வெளியிட்ட விளம்பரத்தால் பரபரப்பு  இந்தியா

    இந்தியா

    இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM  மிசோரம்
    இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த இந்திய-அமெரிக்க தொழிலதிபர் இன்ஃபோசிஸ்
    சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததை அடுத்து மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா ராஜினாமா மிசோரம்
    இந்தியா: ஒரே நாளில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025