NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 
    6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 

    எழுதியவர் Sindhuja SM
    Sep 05, 2023
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    காலியாக உள்ள சட்டமன்ற இடங்களை நிரப்புவதற்காக இன்று ஆறு மாநிலங்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    இதனையடுத்து, எதிர்க்கட்சிகளின் INDIA கூட்டணியும் பாஜக தலைமையிலான NDA கூட்டணியும் தங்களது மெகா மோதலுக்கு தயாராகி கொண்டிருக்கின்றன.

    இந்த 6 மாநிலங்களில் உள்ள 7 தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    உத்தரபிரதேசத்தின் கோசி, மேற்கு வங்கத்தின் துப்குரி, கேரளாவின் புதுப்பள்ளி, உத்தரகண்டின் பாகேஷ்வர், ஜார்கண்டில் உள்ள தும்ரி, திரிபுராவின் போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

    இந்த 7 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் செப்டம்பர் 8ஆம் தேதி எண்ணப்படும்.

    எதிர்க்கட்சிகளின் இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி(INDIA) உருவாக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

    டான்வ்

    51 ஆண்டுகளாக தொடர்ந்து புதுப்பள்ளி தொகுதியில் வெற்றி பெற்ற உம்மன் சாண்டி

    INDIA கூட்டணி கட்சிகளுக்கு இடையில் பல்வேறு கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையிலும், தாங்கள் "முடிந்தவரை ஒன்றாக" தேர்தலில் போட்டியிடுவோம் என்று சமீபத்தில் நடந்த மும்பை சந்திப்பில் எதிர்க்கட்சிகள் கூறி இருந்தன.

    துப்குரி, புதுப்பள்ளி, பாகேஷ்வர், டும்ரி மற்றும் போக்சநகர் ஆகிய தொகுதிகளில் பதவியில் இருந்த எம்எல்ஏக்களின் மரணம் காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

    கோசி மற்றும் தன்பூர் தொகுதிகளில் பதவியில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தது புதிய தேர்தல்களுக்கு வழிவகுத்தது.

    உம்மன்-சாண்டியின் மறைவையடுத்து கேரளாவின் புதுப்பள்ளி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தொகுதியில் சிபிஎம் கட்சியின் ஜெய்க்.சி.தாமஸை எதிர்த்து உம்மன்-சாண்டியின் மகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.

    புதுப்பள்ளி தொகுதியில் 51 ஆண்டுகளாக உம்மன் சாண்டி மட்டுமே வென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தேர்தல்
    கேரளா
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு: மத்திய அரசு அதிரடி  மத்திய அரசு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 30 தங்கம் வெள்ளி விலை
    அக்சாய் சின் பகுதியில் ராணுவக் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் சீனா, ஏன்? சீனா
    ஜி20 உச்சிமாநாட்டிற்காக ஏஐ கேமராக்கள், ட்ரோன்கள் மூலம் உச்சகட்ட பாதுகாப்பு வழங்கும் இந்தியா ஜி20 மாநாடு

    தேர்தல்

    கர்நாடக தேர்தல் - பிரச்சாரத்தில் களமிறங்கும் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    தமிழ்நாடு முன்னாள் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நல குறைவால் காலமானார்  உத்தரப்பிரதேசம்
    சுதீப்பை தொடர்ந்து அரசியலில் இறங்குகிறாரா KGF யாஷ்? கர்நாடகா
    கர்நாடக அமைச்சர் நாகராஜூவின் சொத்து மதிப்பு 1,609 கோடி ரூபாய் இந்தியா

    கேரளா

    சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது  இந்தியா
    சுற்றித்திரியும் அரிக்கொம்பன் காட்டு யானையினை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை  தேனி
    ஜூன் 4ஆம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    தென்னிந்திய அளவில் யானைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்  தமிழ்நாடு

    தேர்தல் ஆணையம்

    புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாக்காளர் அட்டை - தலைமை தேர்தல் அதிகாரி இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு உச்ச நீதிமன்றம்
    அதிமுக அவை தலைவராக தமிழ் மகன் உசேனை அங்கீகரித்த தேர்தல் ஆணையம் ஈரோடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025