NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை 
    வடமாநிலங்களில் கொட்டி தீர்க்கும் மழையால், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது

    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jul 10, 2023
    08:39 am

    செய்தி முன்னோட்டம்

    தலைநகர் டெல்லி முதற்கொண்டு, வடமாநிலங்கள் பலவற்றிலும் பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. பல நகரங்களில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பதிப்பிற்குள்ளாகி உள்ளது.

    தலைநகர் டெல்லியில், அரசு அதிகாரிகளின் வார விடுமுறையை ரத்து செய்தது ஆளும் அரசு. பருவமழையை சமாளிக்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும், அரசு அதிகாரிகள் பணியில் இருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    செய்திகளின்படி, 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

    தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு மின்சாரமும், இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

    card 2

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேசம்

    மலைகளால் சூழப்பட்டுள்ள ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

    மேலும் 14 க்கும் மேற்பட்ட இடத்தில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதாகவும், இதனால், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் வரலாறு காணாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து வருவதால், அங்குள்ள நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல பாலங்கள் உடைந்து, ஊர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    மழை நீரில், வாகனங்கள் அடித்து செல்லும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குர்கான் நகரில் உள்ள

    தனியார் அலுவலகங்களுக்கு, WFH அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பருவமழை
    டெல்லி
    வெள்ளம்
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா

    டெல்லி

    'மனதை பிழிந்த புகைப்படங்கள், தூக்கமே வரல' : துப்பாக்கிச் சுடுதல் வீரர் அபினவ் பிந்த்ரா! மல்யுத்தம்
    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    பரபரப்பு : கங்கை நதியில் பதக்கங்களை வீசி எறிய இந்திய மல்யுத்த வீரர்கள் முடிவு! மல்யுத்தம்
    மல்யுத்த வீரர்கள் பதக்கங்களை கங்கையில் வீசினால் நாங்கள் தடுக்க மாட்டோம்: காவல்துறை  இந்தியா

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ராகுல் காந்தி
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025