NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அசாம்: மூன்று நாட்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பெரும் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அசாம்: மூன்று நாட்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பெரும் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு 

    அசாம்: மூன்று நாட்களுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் பெரும் தேடுதலுக்கு பிறகு சடலமாக மீட்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 07, 2024
    12:03 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாமின் கவுகாத்தியில் மூன்று நாட்களுக்கு முன்பு வாய்க்காலில் விழுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8 வயது சிறுவனின் உடல் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த சிறுவனின் பெற்றோ, குவஹாத்தி மருத்துவக் கல்லூரியில் வைத்து தங்களது மகனின் உடலை அடையாளம் கண்டு அவனது இறப்பை உறுதிப்படுத்தியுள்ளனர்.

    பிரேதபரிசோதனை மற்றும் மேலதிக நடைமுறைகள் நடந்து வருகின்றன.

    கடந்த வியாழக்கிழமை மாலை பெய்த மழையின் போது அபினாஷ் தனது தந்தையின் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்தான்.

    அவனது தந்தை ஹீராலால் தனது மகனைப் பிடிக்க முயன்றார்.

    ஆனால் அதற்குள் அபினாஷை வெள்ளம் இழுத்து சென்றது.

    அப்போதிருந்து, அவனது பெற்றோர் தங்கள் மகன் உயிருடன் இருப்பான் என்ற நம்பிக்கையுடன் அந்த இடத்தை விட்டு நகராமல் அவனை தேடி வந்தனர்.

    அசாம் 

    வீட்டிற்கு செல்லாமல் தெருவிலேயே காத்து கிடந்து மகனை தேடிய பெற்றோர்

    அந்த சிறுவனைக் கண்டுபிடிக்க தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

    மோப்ப நாய்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பிற உபகரணங்களும் வெள்ளத்தை வடிக்க பயன்படுத்தப்பட்டன.

    நேற்று, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அந்த இடத்திற்குச் சென்று ஹிராலால் மற்றும் அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார்.

    அவர்களை வீடு திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் தேடலைத் தொடர்வோம் என்றும் அவர் உறுதியளித்தார்.

    எனினும், "கடுமையான உண்மையை எதிர்கொள்ள நாம் அவர்களை தயார்படுத்த வேண்டும்" என்று சர்மா செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அசாம்
    வெள்ளம்

    சமீபத்திய

    தவறுதலாக எல்லை தாண்டிச் சென்ற BSF வீரரை மீதும் இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான் இந்திய ராணுவம்
    பதிலடி நடவடிக்கையாக, இந்திய தூதரை 'நம்பிக்கையில்லாதவர்' என்று பாகிஸ்தான் அறிவிப்பு; நாட்டை விட்டு வெளியேற 24 மணி நேரம் கெடு பாகிஸ்தான்
    மைக்ரோசாப்ட் அதன் இரண்டாவது பணிநீக்கச் சுற்றில் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது மைக்ரோசாஃப்ட்
    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்கிறார் - பதவியேற்கும் முதல் பௌத்தர் உச்ச நீதிமன்றம்

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா இந்தியா
    போர் விமானத்தில் பறந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்தியா

    வெள்ளம்

    புயல் நிவாரணம்: தலைமை செயலகப்பணியாளர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தினை வழங்க முடிவு சென்னை
    புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத் தொகை அறிவிப்பு   சென்னை
    தமிழக அரசின் வெள்ள நிவாரணம் பெற, ரேஷன் கார்டு அவசியம் இல்லை எனத்தகவல்  தமிழக அரசு
    குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த சம்பவம் - மருத்துவமனை ஊழியர் பணியிடை நீக்கம்  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025