NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?
    சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?

    சென்னையிலுள்ள தனியார் வணிக வளாகத்திற்கு சீல் வைக்க முயன்ற அதிகாரிகள்-காரணம் என்ன?

    எழுதியவர் Nivetha P
    Sep 27, 2023
    07:59 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் செயல்பட்டு வரும் ஓர் தனியார் வளாகத்திற்கு சீல் வைக்க அதிகாரிகள் வந்த நிலையில், அவர்களை உள்ளே நுழைய விடாமல் அந்த வணிகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் தடுத்து நிறுத்தி தர்ணா போராட்டம் செய்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சென்னை ரேடியல் சாலையில் கடந்த 6 மாத காலமாக சரவணா செல்வரத்தினம் நிறுவனமானது செயல்பட்டு வருகிறது.

    இந்த வணிக நிறுவனம் விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தினால் இதற்கான மின்சாரம் இதுவரை வழங்கப்படவில்லையாம்.

    அதனால் இந்நிறுவனம் ஜெனரேட்டர் உதவியோடு செயல்பட்டு வருகிறது.

    இதன் காரணமாக அங்குள்ள குடியிருப்பு வாசிகளுக்கு மாசு ஏற்படுவதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது.

    சீல் 

    ஊழியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் 

    இதனையடுத்து அங்கு மாசு கட்டுப்பாடு அதிகாரிகள் இன்று(செப்.,27) காலை சரவணா செல்வரத்தினம் வணிகத்திற்கு சீல் வைக்க சென்றுள்ளனர்.

    அப்போது அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் மேலாளர் உள்ளிட்டோர் உங்களுக்கு இந்த நிறுவனத்திற்கு சீல் வைக்க உங்களுக்கு அனுமதி வழங்கியது யார்? என்றும்,

    ஏற்கனவே இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் சீல் வைக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர் என்று தெரிகிறது.

    மேலும் வணிகம் செய்யும் இந்த வளாகத்தித்திற்கு தாங்கள் சீல் வைக்க வரவில்லை மாசினை ஏற்படுத்தும் ஜெனரேட்டர்களை செயல்படாமல் தடுக்கவே வந்ததாகவும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    போராட்டம்
    வணிகம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்
    சென்னையில் நடைபெற்ற ஜவான் இசைவெளியீட்டு விழா சிறப்பம்சங்கள்  இசை வெளியீடு
    சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, பயணிகள் அவதி  மெட்ரோ
    ரத்த அழுத்தம், இதயத்துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம்: முன்னாள் IIT மாணவர்கள் சாதனை ஐஐடி

    போராட்டம்

    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு விமான சேவைகள்
    2வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் - 2 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு சென்னை
    கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப்பணி -அமைச்சர் மா.சுப்பிரமணியம் உறுதி தமிழக அரசு
    நிரந்தர பணி கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் ஒப்பந்த செவிலியர்கள் சென்னை

    வணிகம்

    வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ் செயற்கை நுண்ணறிவு
    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஆகஸ்ட் 29 தங்கம் வெள்ளி விலை
    அதானி குழுமப் பங்குகளின் வீழ்ச்சியில் Short Selling மூலம் லாபமடைந்த 12 நிறுவனங்கள் பங்குச்சந்தை செய்திகள்
    சிங்கப்பூருக்கு மட்டும் 'சிறப்பு அரிசி ஏற்றுமதி'க்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசு சிங்கப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025