NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி 
    இன்று மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

    மகாத்மா காந்திக்கு குடியரசு தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி 

    எழுதியவர் Sindhuja SM
    Oct 02, 2023
    09:36 am

    செய்தி முன்னோட்டம்

    154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் இன்று(ஆக். 2) மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    மகாத்மா காந்தியின் காலத்தால் அழியாத போதனைகள் அனைவரின் பாதையையும் தொடர்ந்து ஒளிரச் செய்வதாக பிரதமர் ஒரு ட்வீட்டில் கூறியுள்ளார்.

    "காந்தி ஜெயந்தி என்ற சிறப்பான நாளில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவரது காலத்தால் அழியாத போதனைகள் நம் பாதையில் தொடர்ந்து ஒளிர்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. ஒட்டுமொத்த மனித குலத்தின் ஒற்றுமை மற்றும் இரக்க உணர்வை மேலும் வளர்க்க அவர் தூண்டுகிறார். அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்." என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

    ஜின்ஸ்

    திரௌபதி முர்மு, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி மகாத்மாவுக்கு அஞ்சலி

    மகாத்மா காந்தியின் சித்தாந்தம் காலத்தால் அழியாதது என்றும், அது எப்போதும் உலகிற்கு பொருத்தமானதாக இருக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியுள்ளார். மேலும், நாட்டின் நலனுக்காக அவரது கொள்கைகள் மற்றும் போதனைகளைப் பின்பற்றுமாறு குடியரசுத் தலைவர் மக்களிடம் வலியுறுத்தினார்.

    சத்தியம், அகிம்சை, சமத்துவம் ஆகிய மகாத்மாவின் கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேட்டுக் கொண்டார்.

    காந்தியை நினைவுகூரும் வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மகாத்மாவுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

    "சத்தியம், அகிம்சை மற்றும் நல்லிணக்கத்தின் பாதை, இந்தியாவை ஒன்றிணைப்பதற்கான பாதையாகும். அது மகாத்மா காந்தியால் காட்டப்பட்டது. பாபுவின் பிறந்தநாளில் அவருக்கு நூற்றுக்கணக்கான வணக்கங்களை தெரிவிக்கின்றேன்" என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    திரௌபதி முர்மு
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா
    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி

    இந்தியா

    இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: செப்டம்பர் 29 தங்கம் வெள்ளி விலை
    இந்திய கால்பந்து அணி தோல்வி, விளாசிய அணியின் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் ஆசிய விளையாட்டுப் போட்டி
    அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்- விவேக் ராமசாமி  அமெரிக்கா
    உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பின்தங்கும் இந்தியா செயற்கை நுண்ணறிவு

    பிரதமர் மோடி

    அமெரிக்க பொருட்களுக்கான கூடுதல் வரியினை நீக்கிய மத்திய அமைச்சகம் ஜோ பைடன்
    பிரதமர் மோடி-அதிபர் ஜோ பைடன்: இரு தரப்பு பேச்சு வார்த்தையில் என்ன விவாதிக்கப்பட்டது? இந்தியா
    ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன் 'பாரத்' பெயர்ப்பலகை இந்தியா
    "பாரத் உங்களை வரவேற்கிறது": ஜி20 உச்சிமாநாட்டில் உலகத் தலைவர்களை வரவேற்ற பிரதமர் மோடி இந்தியா

    திரௌபதி முர்மு

    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா

    ராகுல் காந்தி

    'மோடி அரசு எனது மொபைலை ஒட்டு கேட்கிறது': ராகுல் காந்தி குற்றச்சாட்டு  காங்கிரஸ்
    உக்ரைன்-ரஷ்யா போர்: இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரித்தார் ராகுல் காந்தி  இந்தியா
    அவதூறு வழக்கு: ராகுல் காந்தி, சித்தராமையா மற்றும் டிகே சிவகுமாருக்கு சம்மன்  இந்தியா
    பாட்னாவில் நடக்கும் எதிர்க்கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி  பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025