விவசாயி தற்கொலை: செய்தி

தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை!

விவசாயிகளின் தற்கொலைகளைத் தடுப்பதற்காக அபாயகரமான 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தமிழக அரசு 6 மாதங்கள் வரைத் தற்காலிக தடை விதித்துள்ளது.

தென்னிந்தியா

தமிழ்நாடு

தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!

கடந்த 5 வருடங்களில் ஏறத்தாழ 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.