NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!
    இந்திய விவசாயிகள் மட்டும் 28,572 பேர் தற்கொலை செய்துள்ளனர்

    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 14, 2022
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 5 வருடங்களில் ஏறத்தாழ 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலையால் இறந்தவர்களின் எண்ணிக்கை:

    இந்தியாவில் மொத்தமாக 7.20 லட்சம்

    அதில் 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் 2.50 லட்சம்

    தமிழகத்தில் மட்டும் மொத்தம் 77,659 பேர்

    இந்திய விவசாயிகள் மட்டும் 28,572 பேர்

    தென் இந்தியாவின் மூன்று மாநிலங்கள் அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் வந்திருக்கிறது.

    விவசாயிகள்

    விவசாயிகள் தற்கொலை! இதற்கு என்ன தீர்வு?

    மத்திய அரசின் புள்ளிவிவரப்படி மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாம்.

    மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைக் குறைந்துவரும் நேரத்தில் இந்த மாநிலங்களில் மட்டும் அதிகரித்து வருகிறதாம்.

    விவசாயிகளின் தற்கொலைக்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

    பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட திட்டங்களும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    முதன்முறையாக 90 மீட்டருக்கும் மேல்... தோஹா டயமண்ட் லீக்கில் புதிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா நீரஜ் சோப்ரா
    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    இந்தியா

    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு தேர்தல் முடிவு
    மனித உரிமைகள் தினத்தில், மனித உரிமைகளின் முக்கியத்துவத்தையும், அதற்கான வரலாற்றையும் தெரிந்துகொள்ளவோம் வாழ்க்கை
    கூகுளுக்கு எதிராக மனு தாக்கல் செய்த நபருக்கு 25 ஆயிரம் அபராதம்! தொழில்நுட்பம்
    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025