NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!
    இந்தியா

    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!

    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 14, 2022, 07:15 pm 0 நிமிட வாசிப்பு
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை!
    இந்திய விவசாயிகள் மட்டும் 28,572 பேர் தற்கொலை செய்துள்ளனர்

    கடந்த 5 வருடங்களில் ஏறத்தாழ 7 லட்சத்து 20 ஆயிரம் பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் தற்கொலையால் இறந்தவர்களின் எண்ணிக்கை: இந்தியாவில் மொத்தமாக 7.20 லட்சம் அதில் 18 முதல் 29 வயதிற்கு உட்பட்டவர்கள் 2.50 லட்சம் தமிழகத்தில் மட்டும் மொத்தம் 77,659 பேர் இந்திய விவசாயிகள் மட்டும் 28,572 பேர் தென் இந்தியாவின் மூன்று மாநிலங்கள் அதிகமாக விவசாயிகள் தற்கொலை செய்யும் மாநிலங்கள் பட்டியலில் முதல் 5 இடத்திற்குள் வந்திருக்கிறது.

    விவசாயிகள் தற்கொலை! இதற்கு என்ன தீர்வு?

    மத்திய அரசின் புள்ளிவிவரப்படி மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மாநிலங்களில் தான் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துள்ளதாம். மற்ற மாநிலங்களில் விவசாயிகளின் தற்கொலைக் குறைந்துவரும் நேரத்தில் இந்த மாநிலங்களில் மட்டும் அதிகரித்து வருகிறதாம். விவசாயிகளின் தற்கொலைக்கு சரியான காரணங்கள் தெரியவில்லை என்றாலும் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி பசல் பீம யோஜனா உள்ளிட்ட திட்டங்களும் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    விவசாயி தற்கொலை

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    தமிழ்நாடு

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி

    இந்தியா

    உலக துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் : இரண்டாவது பதக்கத்தை வென்ற ருத்ராங்க்ஷ் பாட்டீல் உலக கோப்பை
    எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு ராகுல் காந்தி கூறிய பதில் ராகுல் காந்தி
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு சென்னை
    லண்டனில் உள்ள இந்திய தூதரக பிரச்சனை: டெல்லி காவல்துறை வழக்கு பதிவு டெல்லி

    விவசாயி தற்கொலை

    தமிழ்நாட்டில் 6 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு அதிரடி தடை! தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023