NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறி டீக்கடை நடத்தும் பெண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறி டீக்கடை நடத்தும் பெண்
    "வேலையில் உயர்வானது தாழ்வானது என்று எதுவுமே கிடையாது. நம் கனவு உயர்வாக இருந்தால் போதும்."

    பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறி டீக்கடை நடத்தும் பெண்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 17, 2023
    02:43 pm

    செய்தி முன்னோட்டம்

    "கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல உன்னை தூங்க விடாமல் பண்ணுவது" என்றார் அப்துல் காலம்.

    "உங்களால் கனவு காண முடிந்தால், உங்களால் அதை செய்யவும் முடியும்." என்று கூறுகிறது வால்ட் டிஸ்னியின் ஒரு மேற்கோள்.

    அதையே டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் செய்து காட்டி இருக்கிறார்.

    'சாயோஸ்' போன்ற பிரமாண்ட டீ கடைகளை வைக்கும் நோக்கத்தோடு ஒரு சிறு டீ கடையை ஆரம்பித்திருக்கிறார் டெல்லியை சேர்ந்த ஒரு பட்டதாரி பெண்.

    பிரிகேடியர் சஞ்சய் கண்ணா என்ற ராணுவ அதிகாரி இந்த கதையை தன் Linkedin பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    டெல்லி கான்ட்டில் இருக்கும் கோபிநாத் பஜார் என்ற இடத்திற்கு அவர் டீ குடிக்க சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

    லட்சியம்

    Linkedin பதிவில் அவர் கூறி இருப்பதாவது:

    கோபிநாத் பஜாரில் ஆங்கிலம் பேசும் ஒரு புத்திசாலிப் பெண், தள்ளு வண்டியில் டீ விற்பதை பார்த்து நான் ஆச்சர்யமடைதேன். காரணத்தை அறியும் ஆர்வத்தில், அந்த பெண்ணிடம் வினவினேன்.

    பிரபலமான 'சாயோஸ்' நிறுவனம் போல் ஊரெல்லாம் பெரிய டீ கடைகளை வைக்க வேண்டும் என்ற கனவு தனக்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இந்த டீ கடை உரிமையாளர் ஷர்மிஸ்தா கோஷ், தனது கனவைத் தொடர பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்திலும் பணிபுரிந்துள்ளார்.

    நிறைய பட்டதாரிகள் பெரிய வேலையை தேடி அலைந்து, அது கிடைக்காமல் துன்பப்படுகின்றனர். அவர்கள் இது போன்ற பெரிய கனவுகளை காணவேண்டும்.

    வேலையில் உயர்வானது தாழ்வானது என்று எதுவுமே கிடையாது. நம் கனவு உயர்வாக இருந்தால் போதும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இந்தியா

    ரஜினி காந்த்-சந்திரபாபு நாயுடு சந்திப்பு: பின்னணி என்ன ரஜினிகாந்த்
    அஞ்சு ஸ்ரீபார்வதி மரணத்திற்கு பிரியாணி காரணமாக இல்லாமலும் இருக்கலாம் இந்தியா
    டெல்லி அஞ்சலி சிங் இறப்பு - கொலை வழக்கு 302வது பிரிவை சேர்க்க கோரி போராட்டம் போராட்டம்
    ராணுவத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு இந்தியா

    வைரல் செய்தி

    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    பல ஆண்டுகளாக ஒரே குடும்ப பெயரை கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு வரும் இனானா கிராம மக்கள் இந்தியா
    பிச்சை எடுத்த 1 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்த பாட்டி! இந்தியா
    பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு தடை: ஆப்கானிஸ்தானில் அதிரடி! உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025