NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

    ஜூன் 15 ஆம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சி தனது தலைமையகத்தை காலி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 04, 2024
    07:39 pm

    செய்தி முன்னோட்டம்

    அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி உயர் நீதிமன்றத்துக்கு சொந்தமான நிலத்தில் உள்ள தங்கள் தலைமையகத்தை காலி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அவ்வாறு செய்ய ஜூன் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    நீதிமன்றத்தை விரிவுபடுத்துவதற்காக நீதித்துறை ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகம் உள்ள இடத்தை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கி உள்ளதால், அங்கு உள்ள தலைமையகத்தை காலி செய்யுமாறு ஆம் ஆத்மி கட்சிக்கு(ஏஏபி) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆம் ஆத்மி தனது அலுவலகங்களுக்கு பொருத்தமான நிலத்தை ஒதுக்கீடு செய்ய நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தை(L&DO) அணுகுமாறு உத்தரவிட்டுள்ளது.

    டெல்லி

    மக்களவை தேர்தலை முன்னிட்டு 3 மாதம் அவகாசம் 

    "எல்&டிஓ ஆம் ஆத்மியின் விண்ணப்பத்தை பெற்று அதன் முடிவை நான்கு வார காலத்திற்குள் தெரிவிக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்," என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    வரும் மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆம் ஆத்மி தனது அலுவலகத்தை காலி செய்ய ஜூன் 15 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    "வரவிருக்கும் பொதுத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, வளாகத்தை காலி செய்ய ஜூன் 15, 2024 வரை கால அவகாசம் வழங்குகிறோம், இதனால் மாவட்ட நீதித்துறையின் இடத்தை விரிவுபடுத்த ஒதுக்கப்பட்ட நிலம் விரைவாக பயன்படுத்தப்படும்" என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    உச்ச நீதிமன்றம்
    ஆம் ஆத்மி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெல்லி

    அரசு பங்களாவை 'உடனடியாக' காலி செய்யுமாறு மஹுவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ்  திரிணாமுல் காங்கிரஸ்
    'தல' தோனிக்கு எதிராக அவதூறு வழக்கு: உண்மையில் நடந்தது என்ன? எம்எஸ் தோனி
    ராஷ்மிகா மந்தனா டீப்ஃபேக் வீடியோ வழக்கின் முக்கிய குற்றவாளி கைது  ரஷ்மிகா மந்தனா
    அயோத்தி ராமர் கோவில் விழாவிற்காக அறிவிக்கப்பட்ட அரை நாள் விடுமுறை முடிவை திரும்ப பெற்றது டெல்லி எய்ம்ஸ்  அயோத்தி

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம் ரத்து செய்த ஜம்மு-காஷ்மீரின் சட்டப்பிரிவு 370-இல் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் என்னென்ன? ஜம்மு காஷ்மீர்
    அயோத்தி ராமர் கோயில்- ஆயிரம் ஆண்டுகளுக்கு புணரமைப்பு தேவைப்படாது, 6.5 அளவிலான பூகம்பத்தையும் தாங்கும் உத்தரப்பிரதேசம்
    நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினம் இன்று! நாடாளுமன்றம்
    "உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி உத்தரப்பிரதேசம்

    ஆம் ஆத்மி

    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் இந்தியா
     டெல்லி மின் மானியம் இன்றுடன் முடிவடைகிறது: கோப்பில் கையெழுத்திடாததால் சர்ச்சை  இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025