NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உத்திரபிரதேசம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    உத்திரபிரதேசம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
    ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

    உத்திரபிரதேசம் மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 07, 2025
    03:43 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவனின் மறைவினைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக அந்த தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.

    இன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜனவரி 10ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜனவரி 17ஆம் தேதி.

    பின்னர், பிப்ரவரி 5ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதைத்தொடர்ந்து வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும்.

    ஈரோடு மட்டுமின்றி, உத்திரபிரதேசத்தில் அன்றே இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனுடன் டெல்லி சட்டமன்றத்திற்கும் அன்றைய நாளில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

    embed

    Twitter Post

    #BREAKING | ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு#SunNews | #ErodeEastByPolls | #ECI pic.twitter.com/wvlQFDeszC— Sun News (@sunnewstamil) January 7, 2025

    விவரங்கள்

    ஈரோடு தொகுதி விவரங்கள்

    2011-இல் ஈரோடு கிழக்கு தொகுதி உருவாக்கப்பட்டது. முதலில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார்.

    2016-ல், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றிபெற்றார். 2021-ல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வெற்றிபெற்றார்.

    அவர் மறைந்த பிறகு 2023-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

    அதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். எனினும் கடந்த மாதம் உடல்நலக்குறைவால் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்.

    இதன் பின்னர், ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.

    நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின் படி, ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 1,09,636 ஆண் வாக்காளர்கள், 1,16,760 பெண் வாக்காளர்கள் மற்றும் 37 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இடைத்தேர்தல்
    ஈரோடு
    தேர்தல்
    தேர்தல் ஆணையம்

    சமீபத்திய

    இந்தியா-மியான்மர் எல்லையில் பதற்றம்: 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை மணிப்பூர்
    கனடாவின் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்கள்! கனடா
    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா

    இடைத்தேர்தல்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் ஈரோடு
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதவியேற்பு ஈரோடு
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஒற்றை இலக்கத்தில் வாக்குகளை பெற்ற 13 வேட்பாளர்கள் தேர்தல் முடிவு
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை
    ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நலமுடன் உள்ளார் - மருத்துவமனை நிர்வாகம் மாரடைப்பு

    தேர்தல்

    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் விதிமுறை சொல்வது என்ன? இலங்கை
    இலங்கையின் புதிய அதிபராக மார்க்சிஸ்ட் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தேர்வு இலங்கை
    J&K தேர்தலை கண்கணிக்க வெளிநாட்டு தூதர்களை ஸ்ரீநகருக்கு அழைத்துச் செல்லும் மத்திய அரசு  ஜம்மு காஷ்மீர்

    தேர்தல் ஆணையம்

    நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு, சிபிசிஐடிக்கு மாற்றம் நயினார் நாகேந்திரன்
    கோவை தேர்தல் முடிவை நிறுத்தக் கோரிய வழக்கு; உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு கோவை
    விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது? வெளியான தகவல் இடைத்தேர்தல்
    3 மணி நேரத்திற்குள் டீப்ஃபேக்குகளை அகற்றவும்: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025